புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!
Page 1 of 1 •
--
பிபிசி கணக்கெடுப்பு நடத்தித் தயாரித்த, சென்ற ஆண்டிற்கான
(2016) செல்வாக்கு மிக்கப் பெண்கள் பட்டியலில் கர்நாடகா
மாநிலத்தைச் சேர்ந்த திம்மக்கா என்ற 105 வயது மூதாட்டி இடம்
பிடித்து இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
திம்மக்கா அப்படி என்ன செய்து இந்தப் பட்டியலில் இடம்
பிடித்தார்?
திம்மக்காவே சொல்கிறார்:
-
"எனது சொந்த கிராமம் பெங்களூரிலிருந்து முப்பத்தைந்து
கி. மீ. தூரத்தில் உள்ள ஹுலிகல். எனக்கு பதினாறாவது வயதில்
சிக்கய்யா என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து
பத்து ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் இல்லை.
போகாத கோயில், குளங்கள் இல்லை. எடுக்காத விரதங்கள்
இல்லை. செய்யாத நேர்த்திக்கடன்கள் இல்லை. ஆனால்
குழந்தை பாக்கியம் மட்டும் நழுவிப் போய்விட்டது. ஊரில்
உள்ளவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மலடி என்று
பேசினார்கள்.
இந்தக் குத்துப் பேச்சுக்கள் மனதை நோகடிக்க... நொந்து போன
நான் தற்கொலை செய்து கொள்ள குளத்தில் குதித்தேன்.
ஆனால் உயிர் போகவில்லை. இதென்ன கொடுமை என்று வீட்டில்
முடங்கினேன். கணவர்தான் என்னைத் தேற்றினார்.
பெயர் சொல்ல வாரிசு இல்லையென்று துக்கப் படுவதைவிட
பெயர் சொல்லும்படியான சமூகப் பணிகளை செய்வோம் என்று
முடிவெடுத்தோம். இந்தக் கிராமத்தை இணைக்கும் சாலை
வெறும் பொட்டல் காடாக கிடந்தது. சாலைப் பயணிகளுக்கு
நிழல் தரும் மரங்கள் இருந்தால் நல்லது ... சாலையில் சுட்டெரிக்கும்
வெயிலின் உக்கிரத்தையும் குறைக்கலாம்.
தவிர பொட்டல்காடை ஒரு சோலைவனமாக்கிப் பார்க்க மனசு
துடித்தது. அதனால் சாலையின் இருபுறங்களிலும் கணவரின்
உதவியுடன் மரங்களை நட ஆரம்பித்தேன்.
தொடக்கம் ஆலங்கன்றுடன் 1948-இல் ஆரம்பமானது.
அது நன்றாக வளர ஆரம்பித்ததும் உள்ளுக்குள் பேரானந்தம்
பரவியது. ஆலங்கன்றுகளைத் தேடி வாங்கி வந்து நட
ஆரம்பித்தோம். மரக்கன்றுகளை நட்டால் போதுமா, தண்ணீர்
ஊற்ற வேண்டாமா...? வியர்வை சிந்த தினமும் குடத்தில்
தண்ணீரைச் சுமந்து மரக்கன்றுகளை நீர் ஊற்றி வளர்த்தேன்.
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்டாலும்,
நான் மரக்கன்றுகள் நடுவதை விடவில்லை...
எங்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், நட்ட மரக்
கன்றுகளையே குழந்தைகளைப் போன்று பாவித்து வளர்த்தோம்.
சுமார் நான்கு கி. மீ. தூரம் சாலையின் இருபுறமும் மரங்களை
வளர்த்தோம். ஊருக்குள் நுழையுமுன் வழி நெடுக பச்சைப்
பந்தல் போடப் பட்டிருப்பது போன்று பரந்து விரிந்து நிற்கும்
இந்த பச்சை மரங்களின் கிளைகள் காற்றில் ஆடி வாங்க
வாங்க.. என்று வருபவர்களை வரவேற்கும்.
எண்பது ஆண்டுகளில் சுமார் எட்டாயிரம் மரங்களை நாங்கள்
நட்டு வளர்த்து விருட்சமாக்கியிருக்கிறோம்.
இந்த பசுமைப் பணியைப் பாராட்டி மத்திய அரசின் பல்வேறு
விருதுகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்போது
பிபிசி தயாரித்திருக்கும் பட்டியலில் எனக்கு இடம் அளித்து
கெளரவித்திருக்கிறார்கள்'' என்றார்.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதிலும் பசுமையைப் பரப்புவதிலும்
பேணுவதிலும் கவனத்தை குவித்து வாழ்ந்திருக்கும் திம்மக்கா,
நட்ட மரங்களில் சுமார் நானூறு ஆல மரங்கள் அடங்கும்.
திம்மக்காவிற்கு நூற்றிஐந்து வயதானாலும் இன்றைக்கும் எங்கு
புதிதாக மரக் கன்றுகள் நடலாம் என்ற சிந்தனையில் இடம் தேடி
அலைகிறார். இயற்கை ஆர்வலர்களுக்கு முதுமையிலும்
திம்மக்காவின் ஓயாத செயல்பாடு ஒரு விந்தையாக அமைந்து
விட்டது.
இத்தனைக்கும், திம்மக்கா பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர்.
இருந்தாலும் பசுமை குறித்த விழிப்புணர்வினைப் பரப்ப ... காக்க
அவர் வாழ்கிறார்.
திம்மக்காவை கிராம மக்கள் இப்போது மரங்களின் தாய்
என்றழைக்கிறார்கள். உடல்நலக் குறைவு காரணமாக தனது
வளர்ப்பு மகன் உமேஷுடன் பெங்களூருவில் சிறிய வாடகை
வீட்டில் திம்மக்கா வசிக்கிறார். திம்மக்காவின் பெயரில்
உமேஷ் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.
-
-
"ஆங்கில நாளிதழ் ஒன்றில் என்னைப் பற்றிக் கட்டுரை வெளிவர ..
அது நீதிபதி டி.என். பகவதியின் கவனத்திற்குச் செல்ல, அவர்
அப்போது தேசிய குடிமகன் விருது வழங்கும் குழுவின்
தலைவராக இருந்தார். -
அவர் என்னை விருதுக்காக சிபாரிசு செய்து 1996 டிசம்பர் 23- இல்
விருதினை எனக்கு வழங்கினர். விருது வாங்க கிராமத்திலிருந்து
டில்லி சென்றிருந்தேன்.
துணைக்கு கிராமத்திலிருந்து ஒருவரை அழைத்துப் போயிருந்தேன்.
விருது விழாவில் விருது, பட்டயம், சான்றிதழ், பணமுடிப்பு
கொடுத்தார்கள். வீடு திரும்பிய போது, கூட வந்தவர் பணத்தை
மறைத்து விட்டு மற்றவற்றைக் கொடுத்துச் சென்றார்.
இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது'' என்று சிரிக்கிறார்
திம்மக்கா.
-
-----------------------------------
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|