புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
Page 1 of 1 •
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக
சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர்
ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ.ராசா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி
ஓ.பி.சைனி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்
படுத்தினார்.
2ஜி அலைக்கற்றை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு
வாதங்களுக்கு சிபிஐ தரப்பு வாதத்தை சிறப்பு வழக்குரைஞர்
ஆனந்த் குரோவர் முன்வைத்து வருகிறார்.
இதையொட்டி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை
ஆனந்த் குரோவர் ஆஜராகி, "அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக
தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள
வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை.
அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி
ஆராயாமல் தன்னிச்சையாக ராசா எடுத்த
நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, "யூனிடெக்' நிறுவனத்துக்கு
சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து
விட்டு அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை
மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்' என்று
குறிப்பிட்டார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா,
ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம்
தெரிவித்தார். "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை
அறிந்த பிறகுதான் அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள்
வாதிடலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள
விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத்
தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்'
என்று ராஜா குறிப்பிட்டார்.
இதையடுத்து, "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா?
நான் ஒரு நேர்மையான வழக்குரைஞர்' என்று ஆனந்த் குரோவர்
கூறினார். இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில்
மூத்த வழக்குரைஞராக இருக்கலாம்.
நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்
தொழிலை செய்து வந்தவன். அதற்காக எனக்கு எதிராக நீங்கள்
கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை "சரி'
என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியும்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவன் என்ற முறையில் எனது தரப்பு
விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு
தொடர்புடைய கோப்பிலேயே ஐந்து இடங்களில் முறைப்படி
அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பு அதன் அளவு குறித்து
ஆராய்ந்த விவரம் உள்ளது. முறையாக வழக்கின் கோப்பை
படிக்காமல் பொய் உரைத்தால் அதை ஏற்க முடியாது' என்றார்.
இதையடுத்து, ஆனந்து குரோவர் "எனக்கு எதிராக கடுமையான
வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார். இதைத்
தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு இரு தரப்பையும்
சமாதானப்படுத்தினார். இந்த வழக்கில் ராசாவுக்கு வாய்ப்பு
வரும் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதி
அளிக்கப்படும் என்று கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை
செவ்வாய்க்கிழமைக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.
-
---------------------------------
தினமணி
சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர்
ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ.ராசா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி
ஓ.பி.சைனி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்
படுத்தினார்.
2ஜி அலைக்கற்றை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு
வாதங்களுக்கு சிபிஐ தரப்பு வாதத்தை சிறப்பு வழக்குரைஞர்
ஆனந்த் குரோவர் முன்வைத்து வருகிறார்.
இதையொட்டி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை
ஆனந்த் குரோவர் ஆஜராகி, "அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக
தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள
வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை.
அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி
ஆராயாமல் தன்னிச்சையாக ராசா எடுத்த
நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, "யூனிடெக்' நிறுவனத்துக்கு
சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து
விட்டு அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை
மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்' என்று
குறிப்பிட்டார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா,
ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம்
தெரிவித்தார். "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை
அறிந்த பிறகுதான் அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள்
வாதிடலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள
விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத்
தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்'
என்று ராஜா குறிப்பிட்டார்.
இதையடுத்து, "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா?
நான் ஒரு நேர்மையான வழக்குரைஞர்' என்று ஆனந்த் குரோவர்
கூறினார். இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில்
மூத்த வழக்குரைஞராக இருக்கலாம்.
நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர்
தொழிலை செய்து வந்தவன். அதற்காக எனக்கு எதிராக நீங்கள்
கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை "சரி'
என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியும்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளவன் என்ற முறையில் எனது தரப்பு
விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு
தொடர்புடைய கோப்பிலேயே ஐந்து இடங்களில் முறைப்படி
அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பு அதன் அளவு குறித்து
ஆராய்ந்த விவரம் உள்ளது. முறையாக வழக்கின் கோப்பை
படிக்காமல் பொய் உரைத்தால் அதை ஏற்க முடியாது' என்றார்.
இதையடுத்து, ஆனந்து குரோவர் "எனக்கு எதிராக கடுமையான
வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார். இதைத்
தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு இரு தரப்பையும்
சமாதானப்படுத்தினார். இந்த வழக்கில் ராசாவுக்கு வாய்ப்பு
வரும் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதி
அளிக்கப்படும் என்று கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை
செவ்வாய்க்கிழமைக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.
-
---------------------------------
தினமணி
Similar topics
» சிபிஐ விசாரணைக்கு ராசா வருவாரா? சிபிஐ கைது செய்ய திட்டம்?
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» சிபிஐ விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தேன்-ராசா
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» மகன் ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!
» சிபிஐ விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தேன்-ராசா
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|