புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
96 Posts - 69%
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
5 Posts - 4%
viyasan
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
18 Posts - 3%
prajai
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்மனம் Poll_c10நல்மனம் Poll_m10நல்மனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்மனம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 30, 2017 1:18 am

நல்மனம்  

கர்வம் கொள்வதோ மனம்
கருணை கொள்வதே மனம்

காட்டம் கொள்வதோ மனம்
காதல் கொள்வதே மனம்

கிறக்கம் கொள்வதோ மனம்
கிறக்கம் தவிர்ப்பதே மனம்

குற்றம் புரிவதோ மனம்
குணம் கொள்வதே மனம்

கூரான வாளோ மனம்
கூடி மகிழ்வதே மனம்

கெடுதல் நினைப்பதோ மனம்
கெடுதல் தவிர்ப்பதே மனம்

கேடு செய்வதோ மனம்
கேடு தவிர்ப்பதே மனம்

கைது செய்வதோ மனம்
கைதி ஆவதே மனம்

கொடுமை புரிவதோ மனம்
கொடுத்து மகிழ்வதே மனம்

கோபம் கொள்வதோ மனம்
கோபம் தவிர்ப்பதே மனம்

ச.சந்திரசேகரன்




நல்மனம் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 2:11 am

படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 30, 2017 3:06 pm

ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Feb 13, 2017 10:36 pm

krishnaamma wrote:படித்து விட்டு சும்மா செல்வதோ மனம்
மிக அருமை என்று பின்னூட்டம் போடுவதே மனம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1232832

மிக்க நன்றி :வணக்கம்:

M.Jagadeesan wrote:ஒருவனுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமாய் அமைகிறது . ஐந்து புலன்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன . அந்த ஐந்து புலன்களையும் ஐந்து மதயானைகளுக்கு ஒப்பிடலாம் ;அவற்றை அடக்குகின்ற அங்குசமாக மனம் செயல்படவேண்டும் .

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1232867
அருமையான குறள் விளக்கம் :வணக்கம்:



நல்மனம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக