Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
3 posters
Page 1 of 1
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
![ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம் KSoiBnbQhC6EudHCjcVQ+201702072125222235_CM-Panneerselvam-silent-tribute-at-Jayalalithaa-memorial_SECVPF(1)](https://www.filepicker.io/api/file/KSoiBnbQhC6EudHCjcVQ+201702072125222235_CM-Panneerselvam-silent-tribute-at-Jayalalithaa-memorial_SECVPF(1).gif)
--
தியானம்
சகிப்புத்தன்மையை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
-
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
மேற்கோள் செய்த பதிவு: 1233515T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .
ரமணியன்
பரபரப்பான பேட்டி,நேரலையாக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
கட்டாய படுத்தப்பட்டு வாங்கப்பட்ட ராஜினாமா கடிதம் என்று கூறியுள்ளார்.
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
வ
ரமணியன்
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்:
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
பன்னீர் செல்வம் பேட்டி
--
சென்னை:
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது
அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.
அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.
பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.
நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.
அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.
ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.
என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.
நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.
இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி
--
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜிவ் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|