புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
59 Posts - 55%
heezulia
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
54 Posts - 55%
heezulia
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உர்வாருகமிவ பந்தனாத்.........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 12:56 pm

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும்.


"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய  மாம்ருதாத்."


இதில் 'உர்வாருகமிவ பந்தனாத்' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து  விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும்.

எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே !

இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும்.

வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத்தளத்திலேயே பழுத்துக்கிடக்கும்.

அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம்.

அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்து விட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே - எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகி விடுமாம்.

அற்புதமான விளக்கம்.

நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.

மஹா பெரியவா சரணம் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:27 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 30, 2017 10:32 pm

"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்."
:வணக்கம்: சிவாயநம :வணக்கம்:

விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



உர்வாருகமிவ  பந்தனாத்......... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉர்வாருகமிவ  பந்தனாத்......... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உர்வாருகமிவ  பந்தனாத்......... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 11:15 pm

நன்றி விமந்தனி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:22 pm

உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 உர்வாருகமிவ  பந்தனாத்......... 3838410834 உர்வாருகமிவ  பந்தனாத்......... 1571444738

நானும் இதை படித்துள்ளேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:13 pm

T.N.Balasubramanian wrote:உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 உர்வாருகமிவ  பந்தனாத்......... 3838410834 உர்வாருகமிவ  பந்தனாத்......... 1571444738

நானும் இதை படித்துள்ளேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232921

ஆம் ஐயா, இப்போது நிறைய பதிவுகள் இப்படி வருகின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sujathakarthik
sujathakarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017

Postsujathakarthik Wed Feb 01, 2017 3:46 pm

உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 நன்றி krishnaama

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 01, 2017 10:35 pm

இதற்கு உண்மையான விளக்கத்தை சமஸ்கிரதத்தில் கூற முடியாது. தமிழில் மட்டுமே கூற முடியும்!

விரைவில்..........................!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:40 pm

sujathakarthik wrote:உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460  நன்றி krishnaama

நன்றி சுஜாதா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:41 pm

சரவணன் wrote:இதற்கு உண்மையான விளக்கத்தை சமஸ்கிரதத்தில் கூற முடியாது. தமிழில் மட்டுமே கூற முடியும்!

விரைவில்..........................!
மேற்கோள் செய்த பதிவு: 1233021

ஏற்கனவே விளக்கம், தமிழில் தானே இருக்கிறது  சரவணன்.............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக