புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘அத்தை பருவமே அதிக ஆனந்தம் தருகிறது..’ - நடிகை கரீஷ்மா கபூர் நெகிழ்ச்சி
Page 1 of 1 •
-
கரீஷ்மா கபூர் இந்தி திரை உலகின் முன்னாள் கவர்ச்சிக் கன்னியாக இருந்தாலும், இப்போதும் அதே அழகு- ஆளுமை- தோற்றத்துடன் வலம் வருகிறார். குடும்பத்தலைவியாகி, பொறுப்புள்ள தாயாக தனது குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். அவர் தனது கணவர் சஞ்சயை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மகள் சமீராவிற்கு 12 வயது. மகன் கியான் வயது 7.
விளம்பர தூதர், விளம்பர படங்களில் நடிப்பவர், எழுத்தாளர், தொழிலதிபர் போன்ற பல நிலைகளில் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகள்:
நடிகையாக இல்லாத தற்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?
நன்றாக இருக்கிறது. வித்தியாசமாகவும், புதுமையாகவும் ஏதாவது செய்ய முடிகிறது. இப்போதும் நான் எனது தனித்துவத்தை நிலைநிறுத்துகிறேன். எனது ஆடை, அணிகலன்களை பலரும் பாராட்டுகிறார்கள். எனவே பேஷன் தொடர்புடைய துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
உங்கள் கட்டுடல் ரகசியம் என்ன?
நான் உடலுக்காகவோ, அழகுக்காகவோ பெரிதாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. நம்பிக்கையான எண்ணங்கள் நமது உடலுக்கும், மனதுக்கும் அழகூட்டும். முகத்திலும் பிரகாசத்தை ஏற்படுத்தும். நான் எதையும் பிரச்சினையாக கருதாமல் நம்பிக்கையுடன் இருக்கிறேன். உடலுக்கும், அழகுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால், எல்லா வயதிலும் அழகும், பொலிவும் முகத்தில் தங்கும். சரியான உணவை உண்கிறேன். தேவையான அளவு தண்ணீர் பருகுகிறேன். இதெல்லாம் அழகிற்கானதல்ல. அவசியமானது. வளரும் பருவத்தில் அம்மா சொல்லித் தந்ததை பின்பற்றியதால் நல்ல அழகுடன் திகழ்கிறேன். தவறாமல் தலைக்கு எண்ணெய் வைப்பேன். என் அம்மா சிறுவயதில் இருந்தே, சில துளி எண்ணெய்யை என் முகத்திலும் தேய்த்துவிடுவார். இப்போதும் அதை தொடர்கிறேன்.
விதவிதமாக சாப்பிடும் பழக்கம் சில நடிகைகளிடம் இருக்கிறது. சாப்பாட்டில் நீங்கள் எப்படி..?
நான் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை. நிறையவே சாப்பிடுகிறேன். அதைவிட அதிகமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்து கிறேன். நடைப்பயிற்சி செல்வேன். யோகா செய்வேன். உடலுக்கு தேவையான உணவையும் கொடுக் கிறேன். உடற்பயிற்சியும் செய் கிறேன்.
உங்களுக்கு பிடித்த உணவு?
எனக்கு நிறைய உணவுகள் பிடிக்கும். எதை சொல்வது, எதை தவிர்ப்பது என்று தெரியவில்லை. சிக்கன் பிரியாணி, காலிபிளவர் பருப்பு குழம்பு, சாக்லெட் வகைகள், கேக் வகைகள், மொறுமொறுப்பான வறுத்த பண்டங்கள் எல்லாம் பிடிக்கும். புதிய சுவையுடன் எந்த உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். அந்த வாய்ப்புகளை தவறவிடமாட்டேன்.
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்?
அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொடுத்திருக் கிறேன். என் பெற்றோரிடம் இருந்து எனக்கு கண்டிப்பும், கனிவும் கிடைத்தது. அதையே என் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தங்களை புரியவைக்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டிய அனுபவம் நேரலாம் என்பதையும், நெருக்கடிகள் நம்மை முற்றுகையிடலாம் என்பதையும் விளக்கி புரிய வைத்திருக்கிறேன். பெரியவர்கள் கூறும் அறிவுரை மதிப்புமிக்கது என்பதையும் உணர்த்தியிருக்கிறேன். என் வளர்ச்சிக்கு எதெல்லாம் அடிப்படையாக இருந்தது என்பதையும் குழந்தைகளுக்கு விளக்குகிறேன்.
குழந்தைகளிடம் இருந்து நீங்கள் ஏதாவது கற்றுக் கொண்டீர்களா?
தினமும் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப விஷயங்களில் என் குழந்தைகள் மேம்பட்டவர்களாக உள்ளார்கள். நான் அவர்களிடம் இருந்து தொழில் நுட்ப அறிவை கொஞ்சம் கற்றிருக்கிறேன்.
உங்கள் குழந்தைகள் திரை உலகிற்கு வர விரும்பினால்..?
சினிமா துறையில்தான் அவர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதையே செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். நான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியபோது என் பெற்றோர் பயந்தார்கள். சினிமா பெண்களுக்கு கடும் சவால் நிறைந்த துறை என்று அச்சப்பட்டார்கள். நிறைய அறிவுரை வழங்கினார்கள். இன்று நான் எனது குழந்தைகளுக்கு நம்பிக்கை தருவேன். விரும்பினால் சினிமா துறையில் ஈடுபட பச்சைக்கொடி காட்டுவேன். அவர்களின் ஆசைகளுக்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.
நடிகை என்ற வட்டத்தை தாண்டிய சாதாரண கரீஷ்மா எப்படி இருப்பார்?
எப்போதும் இதே கரீஷ்மாவாகத்தான் நான் இருப்பேன். மிகவும் சாதாரணமாகவே நடந்து கொள்வேன். நான் பள்ளிக்குச் சென்று வெளியே காத்திருந்துதான் என் குழந்தைகளை அழைத்து வருகிறேன். சில நாட்கள் வகுப்பறை வரைகூட சென்றிருக்கிறேன். மற்றவர்களைப்போல நானும் சாதாரண பெண்தான். சராசரி பெண் போன்று வாழவே நான் விரும்புகிறேன்.
வயது அதிகமாகி அத்தைப் பருவத்தை அடைந்துவிட்டதை நினைத்து வருத்தப்படுவீர்களா?
இல்லை. இது ஒரு வாழ்க்கைப் பருவம். மிக மிக ஆச்சரியமான அனுபவங்கள் நிகழும் பருவமாகவே இதை உணர்கிறேன். இந்த பருவத்தில் எனக்குள் இரக்கம், விட்டுக்கொடுக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது. நான் அத்தையாகி விட்டதால் நிறைய மருமகன்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மகனுக்கு வழங்குவது போல் அறிவுரை வழங்குவேன். வயதாவதைப் பற்றி வருத்தப்பட எதுவும் இல்லை.
-
----------------
தினத்தந்தி
தினமும் அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்ப விஷயங்களில் என் குழந்தைகள் மேம்பட்டவர்களாக உள்ளார்கள். நான் அவர்களிடம் இருந்து தொழில் நுட்ப அறிவை கொஞ்சம் கற்றிருக்கிறேன்.
உங்கள் குழந்தைகள் திரை உலகிற்கு வர விரும்பினால்..?
சினிமா துறையில்தான் அவர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதையே செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். நான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியபோது என் பெற்றோர் பயந்தார்கள். சினிமா பெண்களுக்கு கடும் சவால் நிறைந்த துறை என்று அச்சப்பட்டார்கள். நிறைய அறிவுரை வழங்கினார்கள். இன்று நான் எனது குழந்தைகளுக்கு நம்பிக்கை தருவேன். விரும்பினால் சினிமா துறையில் ஈடுபட பச்சைக்கொடி காட்டுவேன். அவர்களின் ஆசைகளுக்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.
நடிகை என்ற வட்டத்தை தாண்டிய சாதாரண கரீஷ்மா எப்படி இருப்பார்?
எப்போதும் இதே கரீஷ்மாவாகத்தான் நான் இருப்பேன். மிகவும் சாதாரணமாகவே நடந்து கொள்வேன். நான் பள்ளிக்குச் சென்று வெளியே காத்திருந்துதான் என் குழந்தைகளை அழைத்து வருகிறேன். சில நாட்கள் வகுப்பறை வரைகூட சென்றிருக்கிறேன். மற்றவர்களைப்போல நானும் சாதாரண பெண்தான். சராசரி பெண் போன்று வாழவே நான் விரும்புகிறேன்.
வயது அதிகமாகி அத்தைப் பருவத்தை அடைந்துவிட்டதை நினைத்து வருத்தப்படுவீர்களா?
இல்லை. இது ஒரு வாழ்க்கைப் பருவம். மிக மிக ஆச்சரியமான அனுபவங்கள் நிகழும் பருவமாகவே இதை உணர்கிறேன். இந்த பருவத்தில் எனக்குள் இரக்கம், விட்டுக்கொடுக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது. நான் அத்தையாகி விட்டதால் நிறைய மருமகன்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மகனுக்கு வழங்குவது போல் அறிவுரை வழங்குவேன். வயதாவதைப் பற்றி வருத்தப்பட எதுவும் இல்லை.
-
----------------
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் உடலுக்காகவோ, அழகுக்காகவோ பெரிதாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை.
நான் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை. நிறையவே சாப்பிடுகிறேன். அதைவிட அதிகமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்து கிறேன்.
முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்
நான் சாப்பிடுவதில் குறை வைப்பதில்லை. நிறையவே சாப்பிடுகிறேன். அதைவிட அதிகமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்து கிறேன்.
முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அத்தை பருவம் (aged aunty ) யின் தமிழாக்கமோ ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|