புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி கவலையில்லை!
Page 1 of 1 •
எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1233141ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233164M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233164M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
வந்தனம் என்று சொன்னால் மட்டும் போதாதே ஐயா, மேலே உள்ளதை UN DO செய்ய வேண்டுமே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233167ayyasamy ram wrote:
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை...
ஆமாம் அண்ணா, எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|