புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி கவலையில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 12:05 pm

எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 03, 2017 7:05 pm

எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 7:54 pm


இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 04, 2017 12:09 am

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233141இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738 :வணக்கம்:
M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738



இனி கவலையில்லை! 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:10 pm

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:17 pm

M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !


வந்தனம் என்று சொன்னால் மட்டும் போதாதே ஐயா, மேலே உள்ளதை UN DO செய்ய வேண்டுமே ! புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:18 pm

ayyasamy ram wrote:
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233167

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் அண்ணா, எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக