புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
59 Posts - 55%
heezulia
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
54 Posts - 55%
heezulia
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி கவலையில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 12:05 pm

எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 03, 2017 7:05 pm

எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 7:54 pm


இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 04, 2017 12:09 am

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233141இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738 :வணக்கம்:
M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738



இனி கவலையில்லை! 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:10 pm

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:17 pm

M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !


வந்தனம் என்று சொன்னால் மட்டும் போதாதே ஐயா, மேலே உள்ளதை UN DO செய்ய வேண்டுமே ! புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:18 pm

ayyasamy ram wrote:
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233167

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் அண்ணா, எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக