புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி கவலையில்லை!
Page 1 of 1 •
எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1233141ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233164M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233164M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !
அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !
என்றுரைத்த சர்வரை
நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !
வந்தனம் என்று சொன்னால் மட்டும் போதாதே ஐயா, மேலே உள்ளதை UN DO செய்ய வேண்டுமே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233167ayyasamy ram wrote:
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை...
ஆமாம் அண்ணா, எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|