புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
69 Posts - 36%
heezulia
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
320 Posts - 48%
heezulia
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_m10நரை கூறிய அறிவுரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரை கூறிய அறிவுரை


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 04, 2017 7:52 am

First topic message reminder :

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
 -
 மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
 பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
 கன்ன மூலத்தினில் கழற வந்தென
 மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 -
 என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
 -
 தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
 ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
 பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
 ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 -
 என்பார் கம்பர்.
-
-------------------------------------------

 -முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 17, 2018 12:30 pm

ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 17, 2018 4:45 pm

SK wrote:ஆம் ஐயா நேற்று முன்தினம் தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியது

வாங்க, நன்னா மாட்டிகிட்டீங்க ! இப்போதுதான் 20 வயதா?
4 / 5 வயதில் குழந்தை வேறு . அனுமதிக்கப்பட்ட வயதிற்கே முன்பே
திருமணம் செய்துகொண்டீரா:?
உண்மையான முகவரி கொடுக்கவும்......தகவல்கள் தெரிவிக்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 18, 2018 12:35 pm

5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 18, 2018 12:42 pm

SK wrote:5  விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்து துபாய் மெயின் ரோடு 
( துபாய் பஸ் ஸ்டான் அருகில் )

திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 18, 2018 7:08 pm

திருப்பி 



[You must be registered and logged in to see this link.]
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 19, 2018 10:32 am

மனிதன் அறிஞன் இயற்கையை சோதிக்க
விண்வெளியில் பாய்கிறான். நரையும் மனி
தனை சோதிக்கிறது. கருமை போட்டுக்கோ
என>>> இறையாண்மை வேண்டுமுங்க >>>>

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Fri Jul 20, 2018 1:57 pm

பெற்ற குழந்தைகளுக்காக அடகு வைத்த இளமையை
வட்டியுடன் வாங்கியது - நரை

...............

காற்றின் எதிரே நின்றொருவன் 
..காறி உமிழும் உச்சிட்டம் 
மாற்றி யவன்மேல் வந்துவிழும் 
..வாய்மை போலித் தாரணியில் 
தோற்றி யொழியும் வாழ்வதனைத் 
..துறந்த மேலோர் மீதொருவன் 
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் 
..சொன்னோன் மீதே தோயுமால்.  

- பெரியோரைத் தூறல் 
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட.

விளக்கம் - தமிழ் ஆசிரியர் சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக