புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 2%
Manimegala
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 1%
prajai
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
420 Posts - 48%
heezulia
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
28 Posts - 3%
prajai
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:40 am

[You must be registered and logged in to see this image.]
-
சங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம்,
அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா
போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும்
விலங்கு யானை.

தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கும் இந்த யானைகள். சங்கத்தமிழன், தான்
இயற்றிய இலக்கியத்தில் எவ்வாறெல்லாம்
குறிப்பிட்டிருக்கிறான் என்று பார்க்கலாம்.

வீரமும் வெற்றியும் யானையினுடையதே :

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த
ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து
தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால்
குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும்
மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது
கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய
அகநானூற்றுப் பாடல் ஒன்று.

புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன்
கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று
குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல்
இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி.

மாபெரும் போரில், ஆயிரம் யானைகளைக் கொன்ற
வீரனை வாழ்த்திப் பாடுவதாக அமைகிறது பரணி
இலக்கியம்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும்
யானைப்படையானது போரின் வெற்றி தோல்விகளை
தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

அதனாலேயே ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைச்
சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது. இது ஒருபுறம்
என்றால், இலங்கையின் வன்னியில், மதங் கொண்ட
யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின்
வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும்
நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதினார்.

இப்படி யானையை அடக்குவதும், வதம் செய்வதும்
வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் கருதினர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:41 am

[You must be registered and logged in to see this image.]
-

அதியமானின் யானைப்படைகளைக் கண்ட எதிரி நாட்டு
மன்னன், தனது கோட்டை கதவுகளுக்கு வலிமையான
புதிய கணையமரங்களைப் பொருத்தினர் என்று
அவ்வையார் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

காதலும் யானையும் :

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார்
திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால்,
ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக்
காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை
வைத்து, தோரங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை
தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது
அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே” – குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி,
தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில்,
தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண்
யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண்
யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும்.

அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான்
எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள்.
காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை
மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:44 am

[You must be registered and logged in to see this image.]
-
-

யானையை விட மனிதர்களிடம் தள்ளி நிற்க வேண்டும் :

”கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நங்குவதே நல்ல நெறி” - நீதி வெண்பா
-
---------------

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது
என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம்
தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து
முழம் தள்ளி நிற்க வேண்டும்,

அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க
வேண்டும். அதே போல், தீயோரைக் கண்டால் கண்
காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது
இப்பாடல்.

மனிதர்களையும், அவர்களின் குணங்களையும்
விளக்குவதற்காக யானையை ஒப்பிட்டு இந்த பாடலை
எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், மிகப்
பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன்
மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
-
----------

சங்க இலக்கியங்களில் யானை குறித்த ஏறக்குறைய
அனைத்து அறிவியல் விஷயங்களும் உள்ளன.
அழிவின் விளிம்பில் யானைகள் என்று தமிழக வனத்
துறையின் 2002-03 பதிப்பில் அழகுற வெளியி டப்ட்டுள்ளது

சங்க இலக்கியங்களில் வீரத்திற்கும் காதலுக்கும்,
ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்ட
யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்.

எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்ட யானைகளில்
வாழ்வியலையும் அதன் வாழிடத்தையும் காக்கும் கடமை
நமக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-
-----------------------------
எம்.கணேஷ்

நன்றி- விகடன்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 14, 2018 10:36 am

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834 வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக