புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
65 Posts - 63%
heezulia
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
1 Post - 1%
viyasan
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
257 Posts - 44%
heezulia
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
17 Posts - 3%
prajai
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
7 Posts - 1%
mruthun
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் மெரினா


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 21, 2017 3:49 am

நள்ளிரவில் மெரினா

காரிருள் நிலைமாறி
கடற்கரை மனிதனின்
கைப்பேசிக் கண்கள்
கனலாய்க் கொதித்தன

மென்பொருள் வல்லுநர்
மெல்லப் பேசாமல்
மெருகேறிப் போய்
மண்வளம் பேசினர்

வன்பொருள் வல்லுநர்
வணிகம் பேசாமல்
வாட்டும் குளிரில்
விவசாயம் பேசினர்

மாணவ மணிகள்
மாபெரும் புரட்சியாய்
மாநிலம் முழுவதும்
மாட்டை போற்றினர்

காளையர் கன்னியர்
காதலை மறந்து
கடற்கரை மணலில்
காளையை மீட்டனர்

காவல் நண்பர்கள்
கண்ணியம் மாறாது
கடமைக்கு இடையில்
காளையைப் போற்றினர்

நல்லவர் பலரும்
நிசப்தம் கலைத்து
நிஜ சப்தங்களால்
நிஜங்களை உரைத்தனர்

காலையில் வேலையும்
கடற்கரையில் மாலையும்
கனவான்கள் மாறிமாறி
காரியம் ஆற்றினார்

குடும்பத் தலைவியர்
குடும்பத்தோடு கடற்கரையில்
கடுகடுத்த முகத்தோடு  
கெடுவைத்துப் பேசினர்

காத்திடுவோம் கலாச்சாரம்  
காத்திடுவோம் பாரம்பரியம்
காத்திடுவோம் காளைதனை
காத்திடுவோம் விவசாயம்  
ச.சந்திரசேகரன்




நள்ளிரவில் மெரினா 425716_444270338969161_1637635055_n
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 21, 2017 7:45 am

படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை
தருகிறது போலும். இவ்வாறு கூடுவதற்கு சில ஊடகங்களும் உற்சாக
மூட்டிஉதவி புரிகின்றன என்பதும் பொய்யல்லவே>>>>>>>>>>
பள்ளியை மறந்தவன் கல்வி இழப்பான்...........எதையும் சட்டப்படித்தான்
எதிர்கொண்டு வெற்றிபெறனும். படை சேர்ந்து சேர்த்து பயமுறுத்தி
பெறுவது பெருமைதராது. இக்காரணங்களினாலோ என்னவோ
இந்திர பகவான் ஸ்ரைக் செய்கிறார் போலும்>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 8:14 am

இந்திர பகவானா ? வருண பகவான் என்று சொல்லுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 21, 2017 8:38 am

காலத்தே உதித்த நற்கவிதை,
சாலச் சிறந்ததே.
வாழ்த்துக்கள் சந்திரா!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 8:45 am

சிவனாசான் wrote:படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை
தருகிறது போலும். இவ்வாறு கூடுவதற்கு சில ஊடகங்களும் உற்சாக
மூட்டிஉதவி புரிகின்றன என்பதும் பொய்யல்லவே>>>>>>>>>>
பள்ளியை மறந்தவன் கல்வி இழப்பான்...........எதையும் சட்டப்படித்தான்
எதிர்கொண்டு வெற்றிபெறனும். படை சேர்ந்து சேர்த்து பயமுறுத்தி
பெறுவது பெருமைதராது. இக்காரணங்களினாலோ என்னவோ
இந்திர பகவான் ஸ்ரைக் செய்கிறார் போலும்>>>>>>>>>
[url=http://www.eegarai.net/t134667-
topic#1231917]மேற்கோள் செய்த பதிவு: 1231917[/url]
---
அமைதி வழியில் நடக்கும் போராட்டத்தைக் கண்டு
இந்திர பகவான் உள்ளம் குளிர்ந்தார்....!!!
-
இன்றும் நாளையும் மழை பொழியும்

-
#வானிலை அறிக்கை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 21, 2017 8:47 am

சிவனாசான் wrote:படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை 
தருகிறது போலும். 

கொச்சை  படுத்துவதுபோல் தெரிகிறதே !!சோகம் சோகம் 

இதையும் படியுங்கள் 

டெல்லி: 

நள்ளிரவில் மெரினா H0kVHghXRIaXBOoOlMq4+Daily_News_8661266565323
தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் 
என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் 
தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம் 
முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 
இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும் 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் 
சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக 
சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு 
முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு எந்த வித தீண்டலோ, பயமோ 
ஏற்படவில்லை. பாராட்டத்தக்க இந்த விஷயத்தை பார்த்து 
டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோனியா சிங் 
கூறியுள்ளார். 
-

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 21, 2017 9:46 am

இப்படி கல்வி கற்கும் செயலை விட்டு பொது நலன் தமிழ்நாடு பாரம்பரியம்
கலாச்சாரம் என்று செயல்படுவதை பார்த்தால் வருங்கால அரசியல் நிர்வாகம்
எப்படி ஆகுமோ என்று அய்யுரவேண்டியதாக உள்ளது??????????அரசுக்குபடிப்பினை
அளிக்க தன்படிப்பை முடித்து விட்டுசெயல்பட்டால் நலம். ஏன் அரசு ஆளவும் கட்சி
துவங்கி போராடலாம் அது விவேகமாக அமையும். கல்விக்கூடத்தில் அரசியல்
புகுந்தால் கல்விக்கூடம் கல்விக்கூடமாக பரினமிக்காதுங்க>>>>>எதிர்காலம்>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 10:01 am

ஐயா !

நீங்கள் சொல்லும் கல்விக்கூடத்தில்தான் கலித்தொகை கற்பிக்கப்படுகிறது . அந்த கலித்தொகையில் முல்லைக்கலியில்

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

என்ற வரிகள் உள்ளன .

அதாவது காளையின் கொம்புக்களுக்கு அஞ்சுபவனை ஆயமகள் மணந்துகொள்ள மாட்டாள் என்பது இதன்பொருள் .

இந்த வீர விளையாட்டுக்கு இப்போது தடை வந்துள்ளது . எனவே மாணவர்கள் போராடுவதில் என்ன தவறு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 28, 2017 8:26 pm

புலவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி

அனைவருக்கும் நன்றிகள். :வணக்கம்:



நள்ளிரவில் மெரினா 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:52 pm

சரளமான உங்கள் கவிதை மிக அருமை சேகரன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக