ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி கேள்வி - பதில் 23.11.2009

Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 8:55 am

கேள்வி : எனக்கு கூகுள் குரோம் பிரவுசர் தான் பிரியமாக உள்ளது. ஆனால் ஆட் ஆன் தொகுப்புகள் என்று வருகையில், பயர்பாக்ஸ் பிரவுசருக்கே அதிகம் உள்ளன. பயர்பாக்ஸ் ஸ்டைலில் குரோம் பிரவுசருக்கு ஆட் ஆன் கிடைக்குமா?



பதில்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உள்ள ஒரு குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு போலத்தான் வேண்டும் என்றில்லாமல் கூகுள் குரோமிற்கான ஆட் ஆன தொகுப்பு வேண்டும் என்றால், குரோம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட http://www.chromefans. org/chromeplugins/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அல்லது [url=http://www.mychrome]http://www.mychrome[/url] addons.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 8:56 am

கேள்வி: ஐ.இ. 8 வைத்துள்ளேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள அட்ரஸ் பார் வேறு என்ன சிறப்பான பணிகளுக்கு உதவும்?


பதில்: உங்கள் மிகப் பெரிய கேள்வியைச் சுருக்கி இந்த பதிலைத் தருகிறேன். மிகப் பெரிய வேலை எல்லாம் இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அட்ரஸ் பாரில், சர்ச் பாக்ஸில் தேடுவது போல தேடித் தகவல்களைப் பெறலாம். இணைய தளங்களிலும் வெப் ஆக்சிலரேட்டர் போல புரோகிராம்களைப் பயன்படுத்தித் தேடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐ இயக்கவும். ஆல்ட்+டி கீகளை அழுத்தினால் கர்சர் அட்ரஸ் பாக்ஸில் சென்று நிற்கும். அங்கு யு.ஆர்.எல். (இணைய முகவரி) யினை டைப் செய்வதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு சொல்லை டைப் செய்திடவும். நான் noodles என்று டைப் செய்தேன். உடனே உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எது டிபால்ட் சர்ச் இஞ்சினாக செட் செய்யப்பட்டுள்ளதோ அது இயக்கப்பட்டு என்பதற்கான முன்னணி தளங்களைப் பட்டியலிடும். அதே டேப்பில் தகவல்கள் இடம் பெற வேண்டாம் என்று எண்ணினால், சொல்லை டைப் செய்துவிட்டு என்டர் தட்டுவதற்குப் பதிலாக, ஆல்ட் +என்டர் தட்டவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புதிய டேப் ஒன்றைத் திறந்து தகவல்களைக் காட்டும். இன்னொரு வழியிலும் தேடலாம். அட்ரஸ் பாரில் go noodles அல்லது find noodles என டைப் செய்தும் தேடலாம்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 8:57 am

கேள்வி: வேர்டில் ஒரு லைனை செலக்ட் செய்திட, என்ன செய்தாலும் செலக்ட் ஆகவில்லை. விளக்கவும்

பதில்: நன்றாகக் கவனிக்கவும். இடது புறம் ரூலர் லைன் இருக்கிறதா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இடது மார்ஜின் தெரியும் அல்லவா? எந்த வரியைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வரிக்கு இடது புறமாக மார்ஜினில் கர்சரைக் கொண்டு செல்லவும். அவ்வாறு கொண்டு செல்கையில் காணப்படும் அம்புக் குறி பொதுவாக இடது புறம் சாய்ந்திருக்கும். மார்ஜின் கோட்டின் ஓரத்தில் கொண்டு செல்கையில், ஒரு நிலையில் அது வலதுபுறமாகச் சாயும். அந்த இடத்தில் ஒரு கிளிக் செய்திடுங்கள். அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மிச்சக் குறிப்பையும் தருகிறேன். ஒரு பாராவினைத் தேர்ந்தெடுக்க அந்த பாராவில் எங்காவது ஒரு இடத்தில், கர்சரை வைத்து மூன்று முறை கிளிக் செய்திடவும். அல்லது மேலே சொன்ன மார்ஜின் இடத்தில் வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அதே இடது மார்ஜினில் கர்சரை வைத்துக் கொண்டு மூன்று முறை கிளிக் செய்தால், முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 8:58 am

கேள்வி: ஒர்க் ஷீட் ஒன்றின் செல்லில் எண்களை அமைக்கையில், அதனுடன் சிறிய குறிப்பு அல்லது அடையாளம் காட்டும் எழுத்துக்களை அமைக்கலாமா? எப்படி எனக் கூறவும்.


பதில்: செல்லில் டெக்ஸ்ட்டை எண்களுடன் இணைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் அதற்கான செட்டிங்ஸை ஏற்படுத்த வேண்டும். முதலில் செல்லைத் தேர்ந்தெடுக்கவும். Format | Cells | Number எனத் தேர்ந்தெடுக்கவும். Category லிஸ்ட்டில் Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Type லிஸ்ட்டில் General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மேலே இருக்கும் சிறிய கட்டத்தில் General என்ற சொல்லை ஒன்றும் தொடாமல் அதன் அருகில் என்ன சொல் எண்கள் கட்டத்தில் இடம் பெற வேண்டுமோ அதனை மேற்கோள் குறிக்குள் டைப் செய்திடவும். எடுத்துக் காட்டாக General "at" என டைப் செய்தால் எண்களை அடுத்து ச்t என்ற சொல் செல்லில் இடம் பெறும். ஆனால் இது பார்முலா, கூட்டல்,கழித்தல் போன்ற செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுத்தாது.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 8:59 am

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில், ஹைபன் அல்லது டேஷ் அமைத்தால் உடனே அது ஒரு பெரிய கோடாக மாறிவிடுகிறது. இதனை அழிக்கவும் முடியவில்லை. இந்த தேவையற்றதைத் தடுப்பது எப்படி?


பதில்: ஒரு கோட்டினை அமைக்கத் தொடர்ந்து இந்த ஹைபன் மற்றும் டேஷ் தொடர்ந்து இயக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில், வேர்ட் தொகுப்பு மாறா நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தாமாக இயங்கும் பார்மட் சம்பந்தப்பட்டதாகும். இது நமக்கு வசதிதான் என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல என்பதால் பலருக்குப் பிடிப்பதில்லை (எனக்கும்தான்). தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 9:00 am

கேள்வி: என் சிறிய நிறுவனத்திற்காக அமைக்கப்படும் கடிதப் போக்குவரத்துகளில், என் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஒரு பொன்மொழி கீழாக டைப் செய்யப்படாமலேயே ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும். அதனை எப்படி அமைக்கலாம்?


பதில்: டைப் செய்யாமல் எதுவும் தோன்றாது. ஒவ்வொரு பக்கத்திலும் டைப் செய்திடாமல், ஒருமுறை டைப் செய்து விட்டால் அனைத்து பக்கங்களிலும் வருமாறு செய்திடலாம். வேர்ட் தொகுப்பில் நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட்டைத் திறந்து, அதில் View => Header and Footer செல்லுங்கள். ஹெடர் தெரியும். அங்குள்ள டூல்பாக்ஸில் உள்ள Switch between Header and Footer டூலைக் கிளிக் செய்து புட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் பொன்மொழியை டைப் செய்து கொள்ளுங்கள். Close என்ற டூல் பட்டனை அழுத்துங்கள். இனி அந்த டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களின் கீழாக, இந்தப் பொன்மொழி கிடைக்கும்


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 9:01 am

கேள்வி: இன்டர்நெட் தளங்களுக்கு பெயர்களை வைக்கும் பழக்கம் முதலில் இருந்து வழக்கமானதால்தான் அதனையே விரும்புகிறோம். ஏதேனும் ஒரு முறையில் எண்களை நினைவில் இருக்கும்படி தொடர்ந்து வைத்திருக்கலாம் அல்லவா! ஏன் இதனைத் தொடங்கக் கூடாது?



பதில்: இந்த கேள்வியின் விபரீதத்தினை உணர்ந்து பதில் அளிக்க எடுத்துக் கொண்டேன். எப்படி எண்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்கள், உங்கள் நண்பர்களுக்குள் 2436030 என்ற தொலைபேசியை வைத்திருப்பது யார் என்று கேட்டால் சற்று நேரம் விழிப்பீர்கள். அதே நேரத்தில் நண்பர் ராமசாமியைத் தெரியுமா என்று கேட்டால் உடனே அவரை நினைவிற்குக் கொண்டு வந்துவிடுவீர்கள். இதற்குக் காரணம் எண்களை நினைவில் வைப்பதைக் காட்டிலும் பெயரை நினைவில் வைப்பது எளிது. இது மனித இயல்பு. அதனால் தான் இன்டர்நெட் தளங்களின் பெயரை வடிவமைக்கையில், அதன் வல்லுநர்கள் எண்களைத் தவிர்த்தனர். எண்களை நினைவில் வைத்திருக்கும் பழக்கம் உள்ள ஒன்றை எண்ணிப் பாருங்கள். கிடைக்காது.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 9:03 am

கேள்வி: மானிட்டரில் பல விண்டோக்களைத் திறந்து ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களில் வேலை செய்கையில், அவற்றை திரையில் அடுத்தடுத்து காட்டுவதற்கு எப்படி செட் செய்திட வேண்டும்?


பதில்: புரோகிராம்களைத் திறந்த பின்னர், அவை டாஸ்க்பாரில் டேப்களாகக் காட்டப்படுவதனைக் காணலாம். நீங்கள் கேட்டுள்ளபடி செட் செய்திட, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா, படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக்கள் அமையும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by கோவைசிவா Thu Nov 26, 2009 9:05 am

கேள்வி: நான் எட்டாவது படிக்கிறேன். இமெயில் அக்கவுண்ட் ஒன்று வைத்து நண்பர்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இமெயில் வந்தால் அதில் வைரஸ் வரும் என்று கூறுகின்றனர். உண்மையா? அப்படியானால் அப்படி வரும் இமெயில்களில் ஏதேனும் அடையாளம் இருக்குமா?


பதில்: வாழ்த்துக்கள். உங்களுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்திய பெற்றோர் அல்லது மூத்த சகோதரர்கள் துணையுடன் இதனை மேற்கொள்ளவும். உங்களுக்கு அறிமுகமில்லாத நண்பர்களிடமிருந்து, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பெயரில், அவசர உதவி கொடுத்தால் பணம் என்ற தலைப்பில், பேங்க் அக்கவுண்ட் குறித்து பெரிய வங்கிகளின் பெயரில் இமெயில்கள் வந்தால் தயவு செய்து திறக்க வேண்டாம். இந்த எச்சரிக்கை கொஞ்சம் தான். போகப் போக நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இன்டர்நெட்டைப் பயன்படுத்தி கல்வியில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கணினி கேள்வி - பதில் 23.11.2009 Empty Re: கணினி கேள்வி - பதில் 23.11.2009

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum