புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
61 Posts - 43%
heezulia
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
9 Posts - 6%
prajai
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
2 Posts - 1%
Barushree
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
21 Posts - 5%
prajai
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_m10உர்வாருகமிவ  பந்தனாத்......... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உர்வாருகமிவ பந்தனாத்.........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 12:56 pm

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும்.


"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய  மாம்ருதாத்."


இதில் 'உர்வாருகமிவ பந்தனாத்' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து  விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும்.

எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே !

இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும்.

வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப்பழமும், தரைத்தளத்திலேயே பழுத்துக்கிடக்கும்.

அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம்.

அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்து விட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே - எப்படி வெள்ளரிக்கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகி விடுமாம்.

அற்புதமான விளக்கம்.

நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.

மஹா பெரியவா சரணம் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:27 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 30, 2017 10:32 pm

"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்."
:வணக்கம்: சிவாயநம :வணக்கம்:

விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



உர்வாருகமிவ  பந்தனாத்......... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉர்வாருகமிவ  பந்தனாத்......... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உர்வாருகமிவ  பந்தனாத்......... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 11:15 pm

நன்றி விமந்தனி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:22 pm

உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 உர்வாருகமிவ  பந்தனாத்......... 3838410834 உர்வாருகமிவ  பந்தனாத்......... 1571444738

நானும் இதை படித்துள்ளேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:13 pm

T.N.Balasubramanian wrote:உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 உர்வாருகமிவ  பந்தனாத்......... 3838410834 உர்வாருகமிவ  பந்தனாத்......... 1571444738

நானும் இதை படித்துள்ளேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232921

ஆம் ஐயா, இப்போது நிறைய பதிவுகள் இப்படி வருகின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sujathakarthik
sujathakarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017

Postsujathakarthik Wed Feb 01, 2017 3:46 pm

உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460 நன்றி krishnaama

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 01, 2017 10:35 pm

இதற்கு உண்மையான விளக்கத்தை சமஸ்கிரதத்தில் கூற முடியாது. தமிழில் மட்டுமே கூற முடியும்!

விரைவில்..........................!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:40 pm

sujathakarthik wrote:உர்வாருகமிவ  பந்தனாத்......... 103459460  நன்றி krishnaama

நன்றி சுஜாதா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:41 pm

சரவணன் wrote:இதற்கு உண்மையான விளக்கத்தை சமஸ்கிரதத்தில் கூற முடியாது. தமிழில் மட்டுமே கூற முடியும்!

விரைவில்..........................!
மேற்கோள் செய்த பதிவு: 1233021

ஏற்கனவே விளக்கம், தமிழில் தானே இருக்கிறது  சரவணன்.............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக