புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 2:57 pm

First topic message reminder :

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர்,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர்,
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம்,
பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம்
என்று பல தலங்கள் இருக்கின்றன.

முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று
விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன.

இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு
வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து
கொள்வோம்.
-
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 NKAa7TiKSRbgfeKvVhmw+s71
-
ராமேஸ்வரம்

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில்
ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று.

ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி,
ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்.
இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு
தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண
வரலாறு சொல்லப்படுகிறது.

-
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம்
செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத்
தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின்
வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும்
சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின்
கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில்
சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல்
சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த
ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை
செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு
அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு
செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
-
-------------------------



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:44 pm

ayyasamy ram wrote:

திருவெண்காடு


தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 VLYulKe1R66H1XULHKfg+06_big

சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார்
13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.
காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும்
6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில்
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி,
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின்
அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,
நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
-
-------------

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:50 pm

ayyasamy ram wrote:
பவானி கூடுதுறை


தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 6h5h97NmRBYuEPyO6OOO+06_big

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி
இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’
(அலகாபாத்) எனப்படுகிறது.

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல்,
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத
அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம்,
‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்…

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 KBLHqeURPGPErVFGwdX3+p10

பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில்
கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி
மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை
நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது
மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை
வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின்
திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே
நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது
சிறப்பு.


எங்கள் அப்பாவின் சொந்த ஊர் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:54 pm

ayyasamy ram wrote:திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்
இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 DjOJ7jDiSXKJmpv7R3nw+89_big


சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே
இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின்
நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார்.

இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா
நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண
வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து
அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது
திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை
விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள்
கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும்
பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம்
திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்ப
டுகிறது.


இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு ந
டக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது
தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி,
பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை
வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

--
மேற்கோள் செய்த பதிவு: 1232478

மிக்க நன்றி ராம் அண்ணா, உங்களால் இன்று நான் எல்லா ஷேத்திரங்கள் பற்றியும் படித்தேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக