புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this link.]
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.
ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.
1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)
2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)
3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)
4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)
5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)
6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)
-- by யாசவி.
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.
ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.
1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)
2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)
3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)
4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)
5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)
6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)
-- by யாசவி.
மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?
வாழ்க்கையில எந்த விஷயத்தில் ஜெயிப்பவர்களும் இந்த விஷயத்தில் ஜெயிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஜெயித்தவர்கள் எல்லாவற்றிலும் ஜெயித்த திருப்தி அடைவார்கள். அப்படியென்னா விஷயம்னு கேட்கறீங்களா? அதுதான்
“ அதுதான் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?”
என்னதான் நல்லா பார்த்துகொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியே காண்பிப்பதே இல்லை அப்படி வெளிப்படுத்தினாலும் “க்கும்” , “ பராவாயில்ல” , “சுமார்” இன்னும் சில சமயங்களில் “ நீ அடங்கவே மாட்டியா” போன்ற பார்வைகள் கூட கிடைக்கும். அல்லது பெரும்பாலும் “ஓக்கே”.
இந்த “ஓக்கே” வை “ ஓஓக்க்க்கே”வாக மாற்ற
இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கீழே கண்டவற்றை பின்பற்றுவதுதான்.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
6. அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்)
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
மேலே சொன்னதுக்கும் மேலே ( வாவ்!!!!) அவளையும் ஒரு மனிஷியாக, தோழியாக, முக்கியமாக உங்கள் பாஸ் ஆக மதியுங்கள். பாஸ் மார்க் வாங்கிவிடுவீர்கள்.
button="vert";
submit_url ="http://yasavi.blogspot.com/2009/08/blog-post_13.html"
வாழ்க்கையில எந்த விஷயத்தில் ஜெயிப்பவர்களும் இந்த விஷயத்தில் ஜெயிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஜெயித்தவர்கள் எல்லாவற்றிலும் ஜெயித்த திருப்தி அடைவார்கள். அப்படியென்னா விஷயம்னு கேட்கறீங்களா? அதுதான்
“ அதுதான் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?”
என்னதான் நல்லா பார்த்துகொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியே காண்பிப்பதே இல்லை அப்படி வெளிப்படுத்தினாலும் “க்கும்” , “ பராவாயில்ல” , “சுமார்” இன்னும் சில சமயங்களில் “ நீ அடங்கவே மாட்டியா” போன்ற பார்வைகள் கூட கிடைக்கும். அல்லது பெரும்பாலும் “ஓக்கே”.
இந்த “ஓக்கே” வை “ ஓஓக்க்க்கே”வாக மாற்ற
இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கீழே கண்டவற்றை பின்பற்றுவதுதான்.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
6. அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்)
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
மேலே சொன்னதுக்கும் மேலே ( வாவ்!!!!) அவளையும் ஒரு மனிஷியாக, தோழியாக, முக்கியமாக உங்கள் பாஸ் ஆக மதியுங்கள். பாஸ் மார்க் வாங்கிவிடுவீர்கள்.
button="vert";
submit_url ="http://yasavi.blogspot.com/2009/08/blog-post_13.html"
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எல்லாம் சர்தான்
அங்க எப்புடி
இங்க காலையில் ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனா
மாலை ஏழு மணிக்கு அரஸ்டு .
ஆனா இப்படித்தான் வாழ்க்கையும் ஓடுது.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா
ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
அன்னைக்கு சாப்பாடு கிடையாது.
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
வேற வழியில்ல கேட்டு தான் ஆகணும்.
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் தான்
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
அப்பறும் அவங்க டெபிட் கார்டு கண்ணுலேயே பார்க்க முடியாது.
6.
அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில
நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை
கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு
சந்தோஷத்தை தரும்)
கொடுத்துதானே ஆகணும். ஏன் என்றால் நம்ம நம்பி வந்தவங்களை கைவிடலாமா ?
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
[You must be registered and logged in to see this image.] இல்ல்லன்ன
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
[You must be registered and logged in to see this image.]
அங்க எப்புடி
இங்க காலையில் ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனா
மாலை ஏழு மணிக்கு அரஸ்டு .
ஆனா இப்படித்தான் வாழ்க்கையும் ஓடுது.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா
ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
அன்னைக்கு சாப்பாடு கிடையாது.
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
வேற வழியில்ல கேட்டு தான் ஆகணும்.
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் தான்
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
அப்பறும் அவங்க டெபிட் கார்டு கண்ணுலேயே பார்க்க முடியாது.
6.
அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில
நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை
கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு
சந்தோஷத்தை தரும்)
கொடுத்துதானே ஆகணும். ஏன் என்றால் நம்ம நம்பி வந்தவங்களை கைவிடலாமா ?
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
[You must be registered and logged in to see this image.] இல்ல்லன்ன
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
[You must be registered and logged in to see this image.]
இப்படி தன் உங்க வீட்டில் நடக்குதா நிர்மல்.... [You must be registered and logged in to see this image.]
வேறு என்ன முடியாத கட்டத்தில் இங்கு வந்து கொட்டினார்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தாமு அண்ணாவுக்கு என்னும் கால் கட்டு போடலியா ?
இல்ல அண்ணி தங்கமானவங்களா?
எப்படி ? [You must be registered and logged in to see this image.]
இல்ல அண்ணி தங்கமானவங்களா?
எப்படி ? [You must be registered and logged in to see this image.]
நிர்மல் என்க்கு அன்பான மனைவி இருக்காங்க... ஆனா எகக்கு அந்த பிரச்சனை இல்லை... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் உண்மைய சொல்லிட்டிங்க போல... அங்கையும் அப்படிதான? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் உண்மைய சொல்லிட்டிங்க போல... அங்கையும் அப்படிதான? [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|