புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_lcapஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_voting_barஎவ்வாறு சமாளித்திருப்பார் ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வாறு சமாளித்திருப்பார் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 24, 2017 11:21 am

First topic message reminder :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?


ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 26, 2017 7:13 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232328

ஜல்லிக்கட்டு சென்ற ஆண்டு நடக்கவில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232436




7 ஜன., 2016 அன்று வெளியிடப்பட்டது
Indian Government approved Jallikattu 2016 in TamilNadu | Breaking NEWS .. TO watch More Videos Like this Log on to http://www.RamkiTV.com 

எந்தன் செய்தியின் ஆதாரம் மேலே உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 26, 2017 10:32 pm

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்ற ஏக்கம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு ஜனவரி 7-ம் தேதி அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும், மாடுகளுக்கான ஆயத்த பயிற்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

ஆனால், ஜனவரி 12-ம் தேதி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த வழக்கால் உச்ச நீதிமன்றம் 'ஜல்லிக்கட்டுக்கு தடை' என்ற தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பானது தமிழக மக்களிடையேயும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆதாரம் : விகடன்




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 27, 2017 10:42 am

முன்னுக்கு பின்னான ஆதாரங்களை ஊடகங்கள் கொடுக்கின்றன.
அதுதான் வாழ்க்கை என எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
நன்றி Jagadeesan 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Jan 28, 2017 4:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2017 5:33 pm

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 28, 2017 8:04 pm

நல்ல விவாதம் ஐயா.
அம்மையார் இருந்திருந்தால் போராட்டம்
பண்ணவர்களை பொடாவில் வைத்திடுவார்.
ஆனாலும் எழுச்சியை சாதக
மாக மாற்றி இருப்பார்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:53 pm

T.N.Balasubramanian wrote:
" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .

சரியான முறையில் ஊக்குவித்தால், 
மற்றவர்கள் தலையீடு இல்லையெனில் ,
OPS திறமையாகவே செயல்படுவார், என்பதே எந்தன் கணிப்பு. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232694

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 29, 2017 7:59 am

OPS திறமையாகவே செயல்படுகிறார் . தினமும் கோட்டைக்கு வருகிறார் .நேற்று விடுமுறை நாளிலும் கோட்டைக்கு வந்து அரசுப்பணி ஆற்றினார் .

காட்சிக்கு எளியனாக இருக்கிறார் ; மென்மையாகப் பேசுகிறார் ; நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கோபம் கொள்ளாமல் பதிலளிக்கிறார் .

மொத்தத்தில் இவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக