ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரா என்றான சந்திரசேகர்!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by ayyasamy ram Tue Jan 24, 2017 9:27 am

சந்திரா என்றான சந்திரசேகர்! HwOe2c7fS82oK2SquBU7+k3
-
அந்த மூன்று சகோதரர்கள் மோகனூரிலிருந்து மூன்று கி. மீ.
தினமும் நாமக்கல் நடந்து சென்று தமிழ் வழி பள்ளிக் கல்வி
படித்து வந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த சகோதரர்கள் சென்னையில்
ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாகக் குடியிருந்து வேலை பார்த்து
வந்தனர். அப்போது அவர்களிடத்தில் இருந்தது ஒரே ஒரு
ஸ்கூட்டர் மட்டும்தான்.

இப்போது அந்த சகோதரர்களில், கடைசி சகோதரரான
நடராஜன் சந்திரசேகரன் டாட்டா குழுமத்தின் தலைவராக சென்ற
வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

கல்லூரி படிப்பு முடித்தவுடன், அப்பா சொன்னதன் பேரில் ஆறு
மாதம் வயல், வரப்பு பயிர் என்று வேளாண்மை செய்து வந்தாலும்,
கணினி படிப்பின் மீதிருந்த மோகம், அவரை மோகனூரிலிருந்து
திருச்சி, கோவை என்று மேற்படிப்பிற்காக அழைத்துச் சென்றது.

டாட்டா குழும நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸில் இணைந்து
நிறுவனத்தை வளர்த்து சந்திரசேகரன் உழைப்பால் தானும்
உயர்ந்தார்.

டாட்டா குழுமத்தின் நம்பிக்கையைப் பெற்ற சந்திரசேகரன்
அதன் தலைவராகவும் ஆகியுள்ளார். பொதுவாக, டாட்டா சன்ஸ்
குழுமத்தில் தலைவராக டாட்டா குடும்பத்திலிருந்துதான்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்;பார்சி இனத்தவராகவும் இருப்பார்கள்.

முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.

அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.

“சந்திரா..’ என்றுதான் டாட்டா குழும நிறுவனங்களில்
சந்திரசேகரனை அழைப்பார்கள். சிறந்த புகைப்படக் கலைஞர்,
கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் கேமிராவில் புகைப்படங்களை
எடுக்கத் தொடங்கிவிடுவார்.

நல்ல மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர். டோக்கியோ, நியூயார்க்,
பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான்
பந்தையங்களில் பங்கு பெற்று முழு தூரத்தை ஓடி முடித்துள்ளார்.

—————————————-
-சுதந்திரன்
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by krishnaamma Tue Jan 24, 2017 11:37 pm

முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.


மிகவும் பெருமையாக இருக்கிறது.................வாழ்த்துகள் ஐயா............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by சரவணன் Wed Jan 25, 2017 1:25 am

தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by T.N.Balasubramanian Wed Jan 25, 2017 9:41 am

சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1232267

அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன்  திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by ராஜா Wed Jan 25, 2017 11:09 am

T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1232267

அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன்  திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .ரமணியன்


உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.

மலையாளிகள் போன்று , தமிழினமும் ஒருவொருக்கொருவர் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சும்மா திறமையை வைத்து முன்னேறவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. (இங்கு நான் வந்த புதிதில் ஒரு மலையாளிforeman என்னிடம் நான் முதல் வாய்ப்பு மலையாளிக்கு தான் தருவேன் அப்புறம் தான் தமிழ் அதற்கப்புறம் தான் சாரே மற்ற மாநிலத்தார் என்று பெருமையாக சொன்னான்,நான் வேண்டுமென்றே ஒரு தமிழ் எலக்ட்ரிகல் சார்ஜ்ஹேண்ட்ஐ மேலிடத்தில் சொல்லி இரண்டே மாதத்தில் foreman ஆக்கி அவனை வெறுப்பேத்தினேன் புன்னகை)

வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by T.N.Balasubramanian Wed Jan 25, 2017 2:31 pm

மலையாளிகள் மலையாளிகளுக்கு உதவுவது உலகறிந்த விஷயம்.
அதே போல் பஞ்சாபிகளும், சிந்திகளும், பார்ஸிகளும் அவரவர் இனத்திற்கு உதவுவது தெரிந்ததே.
இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவதில்லை.  



 வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
இதுவும் சரி போல்தான் இருக்கிறது ,சரவணனும் அதைதான் சொல்லுகிறார் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by Hari Prasath Wed Jan 25, 2017 9:08 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர்அன்பு மலர்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

சந்திரா என்றான சந்திரசேகர்! Empty Re: சந்திரா என்றான சந்திரசேகர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum