புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
நாரதர் கொடுத்த வரம்! I_vote_lcapநாரதர் கொடுத்த வரம்! I_voting_barநாரதர் கொடுத்த வரம்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கொடுத்த வரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 23, 2017 8:28 am

நாரதர் கொடுத்த வரம்! JkKRgMo9RkWSFZu1vtO2+E_1484893973
-

'நான், நாரதராக இருக்கிறேன்...' என்று, கண்ணனாலேயே
பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின்
காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது.

ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார்,
நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும்
வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில்
ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, 'மன்னா... உன்
மனதில் உள்ள வருத்தம் என்ன...' என்று கேட்டார், நாரதர்.

'மாமுனியே... மகன் இல்லா குறை மனதை வாட்டுகிறது;
தாங்கள் தான் என் குறை தீர வரம் அருள வேண்டும்...' என
வேண்டினார் மன்னர்.

'சிருஞ்சயா... எப்படிப்பட்ட பிள்ளையை எதிர்பார்க்கிறாய்...'
என்று கேட்டார் நாரதர்.

உடனே, பரபரப்படைந்த மன்னர், 'சுவாமி... அழகும், ஆரோக்கியமும்
நிறைந்த குழந்தை வேண்டும்; அத்துடன், அவன் உடலில் இருந்து
வெளியேறும் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வெளிப்பட வேண்டும்...'
என்றார்.

அவ்வாறே நாரதர் வரமளிக்க, சிருஞ்சயனுக்கு அழகான ஆண்
குழந்தை பிறந்தது. மேலும், அக்குழந்தையின் உடற் கழிவுகள்
தங்கமாக மாற, மகிழ்ந்து, குழந்தைக்கு, 'ஸ்வர்ணஷ்டீவி' என்று
பெயரிட்டார், மன்னர்.

ஸ்வர்ணஷ்டீவியின் உபயத்தால், அரண்மனையின் பொக்கிஷம்
நிரம்பி வழிந்தது; அரண்மனை சுவர்கள் உட்பட அனைத்தும்,
தங்கத்தால் ஜொலித்தன.

இவ்விஷயத்தை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, 'அரசகுமாரன்
அழுதால் கூட தங்கமாக மாறுகிறதாம்; அவனை திருடி வந்தால்,
நாம் பெரும் செல்வந்தர்கள் ஆகி விடுவோம்...' என எண்ணி,
அரசகுமாரனை, கடத்தி வந்தனர்.

பின், அரசகுமாரனிடம் இருந்து வெளிப்படும் தங்கத்தை பங்கு
போட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசகுமாரனை தேடி காவலர்கள் வரும் தகவல் வர,
'இவனை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது;

விவரம் தெரிந்தால், அரசன், நம் தலையை கொய்து விடுவான்.
ஆகையால், தங்கத்தை வெளியிடும் இக்குழந்தையைக் கொன்று
இவன் உடம்பிற்குள் உள்ள தங்கத்தை, நாம் அனைவரும் பங்கிட்டுக்
கொள்ளலாம்...' என்று தீர்மானித்த கொள்ளையர், அரசகுமாரனை
கொன்று, உடம்பிற்குள் தங்கத்தை தேடினர்.

ரத்தமும், சதையும் தான் இருந்தனவே தவிர, தங்கம் இல்லை.
அதேசமயம், அரசகுமாரனை தேடி வந்த காவலர்கள், கொள்ளைக்கார
கும்பலை கண்டு, இழுத்துச் சென்றனர்.

பேராசையால், மன்னர் மகனையும், கொள்ளைக்காரர்கள் உயிரையும்
இழந்தனர்.

மகாபாரதத்தில், வியாசர் சொன்ன கதை இது!

எனவே, பேராசை படாமல், கிடைத்ததைக் கொண்டு, திருப்தி
அடைவோம்; கடவுளின் அருளையும் பெறுவோம்!
-
---------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக