ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 
heezulia
நாரதர் கொடுத்த வரம்! Poll_c10நாரதர் கொடுத்த வரம்! Poll_m10நாரதர் கொடுத்த வரம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கொடுத்த வரம்!

Go down

நாரதர் கொடுத்த வரம்! Empty நாரதர் கொடுத்த வரம்!

Post by ayyasamy ram Mon Jan 23, 2017 8:28 am

நாரதர் கொடுத்த வரம்! JkKRgMo9RkWSFZu1vtO2+E_1484893973
-

'நான், நாரதராக இருக்கிறேன்...' என்று, கண்ணனாலேயே
பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின்
காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது.

ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார்,
நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும்
வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில்
ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, 'மன்னா... உன்
மனதில் உள்ள வருத்தம் என்ன...' என்று கேட்டார், நாரதர்.

'மாமுனியே... மகன் இல்லா குறை மனதை வாட்டுகிறது;
தாங்கள் தான் என் குறை தீர வரம் அருள வேண்டும்...' என
வேண்டினார் மன்னர்.

'சிருஞ்சயா... எப்படிப்பட்ட பிள்ளையை எதிர்பார்க்கிறாய்...'
என்று கேட்டார் நாரதர்.

உடனே, பரபரப்படைந்த மன்னர், 'சுவாமி... அழகும், ஆரோக்கியமும்
நிறைந்த குழந்தை வேண்டும்; அத்துடன், அவன் உடலில் இருந்து
வெளியேறும் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வெளிப்பட வேண்டும்...'
என்றார்.

அவ்வாறே நாரதர் வரமளிக்க, சிருஞ்சயனுக்கு அழகான ஆண்
குழந்தை பிறந்தது. மேலும், அக்குழந்தையின் உடற் கழிவுகள்
தங்கமாக மாற, மகிழ்ந்து, குழந்தைக்கு, 'ஸ்வர்ணஷ்டீவி' என்று
பெயரிட்டார், மன்னர்.

ஸ்வர்ணஷ்டீவியின் உபயத்தால், அரண்மனையின் பொக்கிஷம்
நிரம்பி வழிந்தது; அரண்மனை சுவர்கள் உட்பட அனைத்தும்,
தங்கத்தால் ஜொலித்தன.

இவ்விஷயத்தை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, 'அரசகுமாரன்
அழுதால் கூட தங்கமாக மாறுகிறதாம்; அவனை திருடி வந்தால்,
நாம் பெரும் செல்வந்தர்கள் ஆகி விடுவோம்...' என எண்ணி,
அரசகுமாரனை, கடத்தி வந்தனர்.

பின், அரசகுமாரனிடம் இருந்து வெளிப்படும் தங்கத்தை பங்கு
போட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசகுமாரனை தேடி காவலர்கள் வரும் தகவல் வர,
'இவனை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது;

விவரம் தெரிந்தால், அரசன், நம் தலையை கொய்து விடுவான்.
ஆகையால், தங்கத்தை வெளியிடும் இக்குழந்தையைக் கொன்று
இவன் உடம்பிற்குள் உள்ள தங்கத்தை, நாம் அனைவரும் பங்கிட்டுக்
கொள்ளலாம்...' என்று தீர்மானித்த கொள்ளையர், அரசகுமாரனை
கொன்று, உடம்பிற்குள் தங்கத்தை தேடினர்.

ரத்தமும், சதையும் தான் இருந்தனவே தவிர, தங்கம் இல்லை.
அதேசமயம், அரசகுமாரனை தேடி வந்த காவலர்கள், கொள்ளைக்கார
கும்பலை கண்டு, இழுத்துச் சென்றனர்.

பேராசையால், மன்னர் மகனையும், கொள்ளைக்காரர்கள் உயிரையும்
இழந்தனர்.

மகாபாரதத்தில், வியாசர் சொன்ன கதை இது!

எனவே, பேராசை படாமல், கிடைத்ததைக் கொண்டு, திருப்தி
அடைவோம்; கடவுளின் அருளையும் பெறுவோம்!
-
---------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum