புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 3%
viyasan
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 23, 2017 7:37 am


ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்-
புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள்
தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
-
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம்
புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம்,
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே
ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்
பாராதவிதமாக தடம் புரண்டன.

மீட்புப் பணிகள் தீவிரம்:
தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும்
மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை
மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த
100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின்
உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு
இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும்
விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும்
சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில்
விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே
துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு
முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும்
இல்லை.

எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம்
நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும்
அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது
தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா?
என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.

ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில்
நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று
ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்:

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி
இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை
தெரிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை
குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,
சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.

மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு
தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு
தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக