புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
Page 1 of 1 •
சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில்
இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார்
என்று பீட்டா நிறுவனம் விமரிசனம் செய்தது. இதையடுத்து
பீட்டா அமைப்புக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் மற்றும் அலங்காநல்லூர் போராட்டம்
குறித்து சில நாள்களுக்கு முன்பு சூர்யா வெளியிட்ட
அறிக்கையில் கூறியதாவது:
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை
இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்
கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம்,
வரலாறு குறித்து பேசுவதற்குக் காரணமாக ஜல்லிக்கட்டு
மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்னைகளுக்கு
இளைஞர்களை ஒன்றுகூடிப் போராடத் தூண்டிய அனைவருக்கும்
நன்றி. தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை
இருக்கும். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வருகிற
ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரச்சாரம்
செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு,
மக்கள் மன்றத்தில் தோற்றுப்போயிருக்கிறது.
நாட்டு மாடு இனம் அழிவதற்குத் துணைபோகிறவர்கள் ஜல்லிகட்டு
மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது
வேடிக்கையாக இருக்கிறது. சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக
உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்
கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த
தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில்
உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனனவருக்கும் என்
பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில்
நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு
நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து
அமைதியாகி விடக்கூடாது. நமது பண்பாட்டையும்,
அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில்
வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என்று
அறிக்கையில் கூறினார்.
இந்நிலையில், பீட்டா அமைப்பின் மூத்த அதிகாரியான
நிகுஞ்ச் சர்மா, சூர்யாவை விமரிசனம் செய்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:
சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப்
பிரச்னை குறித்து பேசுவது தற்செயல் அல்ல. சமீபத்தில் நடைபெற்ற
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் மற்றும் மனிதர்கள் என
இருதரப்பிலும் இழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதில் ஈடுபடுபவர்களுக்குத் தொடர்ந்து காயங்களையும் இறப்பையும்
ஏற்படுத்தும் ஒரு குரூரமான விளையாட்டு, அதுவும் நாட்டின் உயரிய
நீதிமன்றம் அதைத் தடை செய்தபிறகும், அதை முன்வைத்து
படத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்வது தவறாக உள்ளது என்று
கூறினார்.
இதையடுத்து பீட்டா அமைப்புக்கும் நிகுஞ்ச் சர்மாவுக்கும் சூர்யா
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சிங்கம் படம் ஏற்கெனவே இரு பாகங்களாக வெளிவந்து வெற்றி
பெற்றுள்ளது. அதனால் நீங்கள் சொல்கிற மாதிரி கேவலமான
முறையில் விளம்பரம் தேடிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
என் மீதான குற்றச்சாட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
என் மீதான குற்றச்சாட்டில் உள்நோக்கம் உள்ளது.
எனது மதிப்பைக் குறைத்துள்ளது.
3000 வருடங்கள் பழமை வாய்ந்த தமிழ்க் கலாசாரமான ஜல்லிக்கட்டு
குறித்து கருத்து தெரிவித்துள்ளேன். ஒரு தமிழனாக அப்படித்
தெரிவிப்பது என் கடமை. வரலாறு காணாத போராட்டம் தமிழ்
நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதற்கு என் ஆதரவைத்
தெரிவித்துள்ளேன். இந்தக் கடிதம் கண்டு ஏழு நாள்களில் மன்னிப்பு
கேட்கவேண்டும். அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்
என்று கூறியுள்ளார்.
-
--------------------------------------
தினமணி
இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார்
என்று பீட்டா நிறுவனம் விமரிசனம் செய்தது. இதையடுத்து
பீட்டா அமைப்புக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் மற்றும் அலங்காநல்லூர் போராட்டம்
குறித்து சில நாள்களுக்கு முன்பு சூர்யா வெளியிட்ட
அறிக்கையில் கூறியதாவது:
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை
இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்
கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம்,
வரலாறு குறித்து பேசுவதற்குக் காரணமாக ஜல்லிக்கட்டு
மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்னைகளுக்கு
இளைஞர்களை ஒன்றுகூடிப் போராடத் தூண்டிய அனைவருக்கும்
நன்றி. தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை
இருக்கும். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வருகிற
ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரச்சாரம்
செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு,
மக்கள் மன்றத்தில் தோற்றுப்போயிருக்கிறது.
நாட்டு மாடு இனம் அழிவதற்குத் துணைபோகிறவர்கள் ஜல்லிகட்டு
மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது
வேடிக்கையாக இருக்கிறது. சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக
உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்
கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த
தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில்
உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனனவருக்கும் என்
பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில்
நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு
நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து
அமைதியாகி விடக்கூடாது. நமது பண்பாட்டையும்,
அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில்
வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என்று
அறிக்கையில் கூறினார்.
இந்நிலையில், பீட்டா அமைப்பின் மூத்த அதிகாரியான
நிகுஞ்ச் சர்மா, சூர்யாவை விமரிசனம் செய்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:
சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப்
பிரச்னை குறித்து பேசுவது தற்செயல் அல்ல. சமீபத்தில் நடைபெற்ற
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் மற்றும் மனிதர்கள் என
இருதரப்பிலும் இழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதில் ஈடுபடுபவர்களுக்குத் தொடர்ந்து காயங்களையும் இறப்பையும்
ஏற்படுத்தும் ஒரு குரூரமான விளையாட்டு, அதுவும் நாட்டின் உயரிய
நீதிமன்றம் அதைத் தடை செய்தபிறகும், அதை முன்வைத்து
படத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்வது தவறாக உள்ளது என்று
கூறினார்.
இதையடுத்து பீட்டா அமைப்புக்கும் நிகுஞ்ச் சர்மாவுக்கும் சூர்யா
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சிங்கம் படம் ஏற்கெனவே இரு பாகங்களாக வெளிவந்து வெற்றி
பெற்றுள்ளது. அதனால் நீங்கள் சொல்கிற மாதிரி கேவலமான
முறையில் விளம்பரம் தேடிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
என் மீதான குற்றச்சாட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
என் மீதான குற்றச்சாட்டில் உள்நோக்கம் உள்ளது.
எனது மதிப்பைக் குறைத்துள்ளது.
3000 வருடங்கள் பழமை வாய்ந்த தமிழ்க் கலாசாரமான ஜல்லிக்கட்டு
குறித்து கருத்து தெரிவித்துள்ளேன். ஒரு தமிழனாக அப்படித்
தெரிவிப்பது என் கடமை. வரலாறு காணாத போராட்டம் தமிழ்
நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதற்கு என் ஆதரவைத்
தெரிவித்துள்ளேன். இந்தக் கடிதம் கண்டு ஏழு நாள்களில் மன்னிப்பு
கேட்கவேண்டும். அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்
என்று கூறியுள்ளார்.
-
--------------------------------------
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1232025 rஅவர் பிரச்னை அவருக்குராஜா wrote:"நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா"ங்கிற கவுண்டமணி நகைச்சுவை தான் ஞயாபகத்துக்கு வருது.
நாட்டில் எவ்வளவு சீரியஸான பிரச்சினை போயிகிட்டு இருக்கு இவன் பண்ணுற காமெடிய பாருங்க மக்களே
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
» டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
» 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா!
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» முதல்வர் வீடு முன் அனுமன் துதி : பெண் எம்.பி.,க்கு நோட்டீஸ்
» 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா!
» நடைபாதையில் 'டிரான்ஸ்பார்மர்'பி.பி.எம்.பி.,க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» முதல்வர் வீடு முன் அனுமன் துதி : பெண் எம்.பி.,க்கு நோட்டீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|