ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

+4
krishnaamma
T.N.Balasubramanian
உமா
ராஜா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Empty காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Post by ராஜா Wed Jan 18, 2017 5:02 pm

First topic message reminder :

பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.


ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். பகலில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டம், இரவில் இன்னும் அதிகமானது. நேற்றிரவு மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க இடம் கொடுக்கவில்லை. பெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.


காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Photo_12205

ஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது. ஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது. இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும் இங்கே அரசு மறந்து விட்டது போலும். விளக்கை அணைத்ததும் அனைவர் கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் பாய்ந்தது. பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை. மாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது. அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.

சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர். கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.? ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள். 100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!

நன்றி - vikatan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Empty Re: காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Post by ராஜா Thu Jan 19, 2017 11:25 am

krishnaamma wrote:சரியாக சொன்னீர்கள் புன்னகை.............மேலும் எந்த  அரசியல்வாதியாவது ஆதரவு என்று சொல்ல வந்தாலோ, நடிகர் வந்தாலோ இந்த மாணவர்கள் 'திட சிந்தனையுடன்' அவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்............சூப்பர் தானே இது ? ஜாலி ஜாலி ஜாலி
போராட்டம் நேர்வழியில் சென்றுகொண்டிருக்க இதுவும் ஒரு காரணம்.

சீமானை மதுரையில் போராட்ட களத்தில் சேர்க்கவில்லையாம் , தனியாக ஒரு இடத்தில் போராடிகிட்டு இருக்கிறார் புன்னகை


எந்த அரசியல்வாதியும் , "நான் எனது கட்சி சார்பாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை ஒரு சாதாரண தமிழனாக பங்கேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு போராட்ட களத்திற்கு வரவில்லை பாருங்கள்.

அனைவரும் முடிந்த வரைக்கும் இந்த எழுச்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே முயல்கின்றனர் , அதனால் தான் மாணவர்கள் யாரையுமே உள்ளே விடவில்லை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Empty Re: காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Post by M.Jagadeesan Thu Jan 19, 2017 11:43 am

அரசியல்வாதியை உள்ளே விட்டால் ,எங்களால்தான் போராட்டம் வெற்றிபெற்றது என்று கூறிவிடுவார்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Empty Re: காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Post by T.N.Balasubramanian Thu Jan 19, 2017 12:44 pm

ராஜா wrote:
krishnaamma wrote:சரியாக சொன்னீர்கள் புன்னகை.............மேலும் எந்த  அரசியல்வாதியாவது ஆதரவு என்று சொல்ல வந்தாலோ, நடிகர் வந்தாலோ இந்த மாணவர்கள் 'திட சிந்தனையுடன்' அவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்............சூப்பர் தானே இது ? ஜாலி ஜாலி ஜாலி
போராட்டம் நேர்வழியில் சென்றுகொண்டிருக்க இதுவும் ஒரு காரணம்.

சீமானை மதுரையில் போராட்ட களத்தில் சேர்க்கவில்லையாம்  , தனியாக ஒரு இடத்தில் போராடிகிட்டு இருக்கிறார் புன்னகை


எந்த அரசியல்வாதியும் , "நான் எனது கட்சி சார்பாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை ஒரு சாதாரண தமிழனாக பங்கேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு போராட்ட களத்திற்கு வரவில்லை பாருங்கள்.

அனைவரும் முடிந்த வரைக்கும் இந்த எழுச்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே முயல்கின்றனர் , அதனால் தான் மாணவர்கள் யாரையுமே உள்ளே விடவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1231754

தற்காலத்தில் ஆதாயம் பார்க்காத அரசியலும் இல்லை அரசியல்வாதிகளும் இல்லை.


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jan 19, 2017 12:46 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Empty Re: காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum