புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
Page 1 of 1 •
திருமலை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு கடந்த
13ம் தேதி மாலை வந்தார். பொங்கல் பண்டிகையை தனது
வீட்டில் கொண்டாடிய அவர் நேற்று காலை அளித்த பேட்டி:
500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது,
நமது மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டதால் பொதுமக்கள்
பெரும் சிரமங்கள் இன்றி தப்பினர்.
மேலும் பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில்
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.
வரும் 2020ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அனைத்து துறைகளிலும்
வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே 3வது சிறந்த மாநிலமாக திகழும்.
தொடர்ந்து வரும் 2029ம் ஆண்டில் நாட்டின் முதன்மை மாநிலம்
என்ற நிலைக்கு மாறும்.
இதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு
பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தினகரன்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு கடந்த
13ம் தேதி மாலை வந்தார். பொங்கல் பண்டிகையை தனது
வீட்டில் கொண்டாடிய அவர் நேற்று காலை அளித்த பேட்டி:
500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது,
நமது மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டதால் பொதுமக்கள்
பெரும் சிரமங்கள் இன்றி தப்பினர்.
மேலும் பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில்
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.
வரும் 2020ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அனைத்து துறைகளிலும்
வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே 3வது சிறந்த மாநிலமாக திகழும்.
தொடர்ந்து வரும் 2029ம் ஆண்டில் நாட்டின் முதன்மை மாநிலம்
என்ற நிலைக்கு மாறும்.
இதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு
பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தினகரன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில்
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.//
சந்திரபாபு கிரேட்!
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.
மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.//
சந்திரபாபு கிரேட்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231540M.Jagadeesan wrote:தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
தமிழ் நாட்டில் மக்களின் வசதியை யார் பார்க்கிறார்கள் ஐயா?
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மேற்கோள் செய்த பதிவு: 1231571krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1231540M.Jagadeesan wrote:தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
தமிழ் நாட்டில் மக்களின் வசதியை யார் பார்க்கிறார்கள் ஐயா?
உண்மை தான் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டுகள் தேறும் என்று பார்ப்பதற்கே நம் தலைவர்கள்/ தலைவிகளுக்கு சரியாக இருக்கிறது. இதில் எங்கே இணைய சேவை அளிப்பார்கள். இலவசங்களை இலவசமாக கொடுத்தால் போதும் தமிழக மக்கள் வாயை மூடிவிடலாம் என்று தான் இன்றும் நிலைமை.
மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யும் அரசாங்கம் வந்துவிட்டால் தமிழகம் முதிலடத்தை எளிதில் பெறலாம்.
ஜல்லி கட்டுக்கு கூடிய இளைஞர்கள் விவசாயிகளின் நலுனுக்கும் கூடுங்கள்.
மாணவர்களின் திறமைகளை வெளி கொண்டு வர கல்வியாளர்களின் பங்களிப்பை அதிக படுத்துங்கள்.
விவசாய படிப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். நம் பிள்ளைகளுக்கு வெறும் இன்ஜினியரிங் கற்று கொடுத்து விட்டு இரும்பையும் பிளாஸ்டிக்கையும் உண்ண கொடுக்க முடியுமா.
படித்த படிப்பு வீணாகாமல் இருக்க ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை எளிய மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
கருப்பு பணம் ஒழிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இனி கருப்பு பணம் உற்பத்தி ஆகாமல் இருக்க பொது மக்களாகிய நம்மால் செய்ய முடிந்தது. இது என் வேலை இல்லை என்று மக்கள் வீடுகளில் முடங்கி கொண்டு செய்திகளை படித்தால் மட்டும் போதாது. இங்கு நாம் ரெண்டாயிரத்திற்கு வரிசையில் நின்றோம். ஆனால் பணக்காரர்களுக்கு கோடி கணக்கில் வீடு தேடி வருகிறது கத்தைகள். இப்படி சேர்கின்ற பணம் செல்லா காசாக வேண்டுமென்றால் பொது மக்கள் நாம் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இது ஒன்றும் கடினம் அல்ல. இன்று எழுத படிக்க தெரியாதவர்கள் கையில் ஸ்மார்ட் போன் புரளவில்லையா.எத்தனையோ ஆப்ஸ் பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள். எத்தனையோ பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். இதை கட்டாய படுத்தும் பொது பண முதலைகள் பணத்தை எப்படி பதுக்க முடியும். பதுக்கிய பணம் குப்பை தான், முன்பெல்லாம் வீட்டிற்கு எரிவாயு வாங்க காஸ் ஆஃபிஸில் வரிசையில் நிற்க வேண்டும். இன்று அவர் அவர்கள் தாங்களே பதிவு செய்யவில்லையா. முதலில் சிறிது கடினமாக இருக்கும் பிறகு எளிதாகி விடும். ஏ.டி.ம். வரிசையில் நிற்பதை விட இது ஒன்றும் கடினம் இல்லையே.
கட்சி செய்யும், அமைச்சர்கள் செய்வார்கள் என்று பார்த்து கொண்டிருந்தால், அவங்க நல்லா செஞ்சிருவாங்க. மக்களாகிய நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். ஜல்லி கட்டுக்கு போராடுபவர்கள் யாரையும் எதிர்பார்த்து போராட வில்லை. தங்கள் உரிமையை நிலை நாட்டை மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இறங்கியுள்ளார்கள். அது போல் பதுக்கப்படும் பணம் மக்கள் பணம் அதனை மீட்டெடுக்க மக்கள் தான் முன் வர வேண்டும். இதில் யாரையும் நம்புவதோ எதிர்பார்ப்பதோ வேலிக்கு ஓநாய் சாட்சி கதை தான்.
- Sponsored content
Similar topics
» அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
» வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசே மொபைல் போன் வழங்க போகிறது
» உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
» வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசே மொபைல் போன் வழங்க போகிறது
» உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|