புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
91 Posts - 61%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 1%
viyasan
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
283 Posts - 45%
heezulia
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
19 Posts - 3%
prajai
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_m10பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 9:24 pm

படம் : சூரியகாந்தி
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

————————–

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

———————————-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jul 03, 2016 9:54 am

தான் இருக்கும் இடம் அப்படி பட்டது. <<<பேக் ரவுண்ட் என்பார்களே>>>>>>>>> நல்ல பாடல் அய்யா.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 6:03 pm

அருமையான பாடல், என்று அழியா வரம் வாங்கியவரின் வைர வரிகள்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 05, 2017 12:01 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக