புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
44 Posts - 41%
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 3%
prajai
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
21 Posts - 5%
prajai
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_m10வியாதியை பற்றியே பேசும் வியாதி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாதியை பற்றியே பேசும் வியாதி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:28 pm

எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.

என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.

பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.

நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.

சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.

உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.

அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!

'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.

நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.

ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.

'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.

'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.

'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை.

மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.

வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 15, 2017 6:09 pm

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 16, 2017 12:39 am

M.Jagadeesan wrote:இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . நம் வியாதியைப்பற்றி நாலுபேரிடம் சொன்னால்தான் , அதற்கு சரியான தீர்வுசொல்லுவார்கள் .

கிருஷ்ணம்மா அவர்கள் கண் ஆபரேஷன் செய்துகொள்ள மிகவும் பயந்தார்கள் . ஈகரை உறுப்பினர்கள் தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல் ,பிரார்த்தனையும் செய்தார்கள் ; எல்லாம் நல்லபடியாக முடிந்தது .

எனவே நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து .

" தோழனோடும் ஏழைமை பேசேல் " என்பது முதுமொழி . நம் வறுமையை மட்டும் யாரிடமும் காட்டிக்கொள்ளக் கூடாது . வறுமை உற்ற காலத்து செம்மாந்து நிற்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1231453

ஆமாம் ஐயா , நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை புன்னகை..........நோயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தத் துன்பமாக இருந்தாலும் சரி உறவினர்களோடும் , நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வதால் நம் மனச்சுமை குறைவதோடு, தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். தெரியாத பல விஷயங்களும் தெரியவரும்....."ஓ... இது மிகச்சாதாரணம் தான், நமக்கு மட்டும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடவில்லை.." என்கிற தெம்பு கிடைக்கும் புன்னகை .............மேலும், நமக்கு வேண்டியவர்கள், நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் நம்முடன் இந்த துன்ப நேரத்தில் இருக்கிறார்கள் என்கிற மனா பலமே நிறைய நேர்மறை அலைகளை நம்மைசுற்றி பரவ விடும் .....நல்லதே நடக்கும் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக