புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_m10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_m10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_m10ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 3:36 pm

ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன் AQDINWJSTqKA3uU3ePQX+5_2914150f
-

தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ராமானுஜர். ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதி. சாதி, மத, தீண்டாமை தலை தூக்கி நின்ற நிலையில் ராமானுஜரின் வருகை இருளை விலக்க வந்த சூரியன் போல் கருதப்பட்டது.

ஆளவந்தார் கண்ட அதிசயம்


ஒரு நாள், ஆளவந்தார்  வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில் தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த உழவர் உழுதுகொண்டிருந்தார். உச்சிவேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் உள்ள ஓடைக்குச் சென்று சேற்று நீரை கையால் அள்ளி எடுத்து, எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து, பின் பருகினார்.

இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது சீடர்கள் இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, ‘எனக்கு இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்’ என்றார்.

மாறன் நேர் நம்பி

உழவரை ஒரு வித்தியாசமான சித்தராக உணர்ந்த ஆளவந்தார், அவர் சடகோப மாறன் என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர் என்று கூறி அவருக்கு மாறன் நேர் (இணையான) நம்பி என்று பெயர் சூட்டினார்.

உழவரிடம், வைணவ நெறியில் ஈடுபட்டவர்களுக்கு சாதிபேதம் கிடையாது, உயர்வு தாழ்வு என்பது இல்லை என்று கூறி அவரை அன்புடன் அழைத்து ஆரத்தழுவி பஞ்ச சமஸ்காரம் செய்வித்தார் ஆளவந்தார். மாறனேரி நம்பிக்கு வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்து வைத்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார்.

பெரிய நம்பியின் கருணை


முதுகில் ராஜ பிளவை எனும் கட்டியால் அவதியுற்ற மாறனேர் நம்பியிடம் அன்பு பாராட்டினார் ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி. அவரது மகள் அத்துழாய்க்கும் மாறனேர் நம்பி மீது அன்பும் பாசமும் அதிகம். குடிசையில் இருந்த மாறனேர் நம்பியால் குளிக்கவோ சமையல் செய்து உணவருந்தவோ இயலாத நிலையில் பெரிய நம்பி தன் வீட்டில் செய்த உணவை மாறனேர் நம்பிக்கு அளித்தார். இச்செயலைக் கண்ட உடையவர் இவரல்லவா உண்மையான வைணவர் என்று ஆனந்தித்தார்.

சமநீதி


மாறனேர் நம்பிக்கு அரங்கன் பிரசாதம் அளித்த பெரிய நம்பியைப் பாராட்டிய ராமானுஜர், அவரைப் பழித்தவர்களை நோக்கி, “யார் இழிந்தவன்? வேதம் வகுத்த வியாசர் ஒரு செம்படவர். ராமகதை உரைத்த வால்மீகி ஒரு வேடர். திருப்பாணாழ்வாரை லோகசாரங்க முனிவர் தன் தோளில் சுமந்து அரங்கன் முன் நிறுத்தவில்லையா? அனைவருக்கும் ஒரே நீதி. சமநீதி. பொதுநீதி. இதுதான் என் கொள்கை. சாதிகளை ஒழிக்க ஒரே வழி, எல்லோரையும் வைணவர்களாக்கி விடுவதுதான்” என்றார்.

ரத்தம் ஒரே நிறம்தான்


மாறனேர் நம்பிக்கு நோய் முற்றி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே மறைந்தார். அவரின் அந்திம சடங்குகளை பெரிய நம்பி செய்தார். அங்கு வந்த ராமானுஜரிடம், ‘இந்த மகானுக்கு சரம கைங்கர்யம் செய்யும் பேறு எனக்குக் கிட்டியது. ஜடாயுவுக்கு ராமபிரான் இறுதிச் சடங்கு செய்யவில்லையா? வேலைக்காரியின் மகன் விதுரருக்கு தருமபுத்திரர் சரம கைங்கர்யம் செய்யவில்லையா? எல்லோர் உடலில் ஓடும் குருதி சிவப்புதான். சாதியால் ஏன் இந்த பாகுபாடு?’ என்றார்.

அத்துழாயின் மனவலிமை

அரங்கன் தேர்த் திருவிழா அன்று, பஞ்சமனுக்கு சடங்குகள் செய்தவர்கள் அக்ரஹாரத்தில் இருக்க யோக்யதை அற்றவர்கள் என்று கருதி பெரிய நம்பியின் வீட்டு வாசலில் சிலர் முள்கட்டுகளைப் போட்டு இருந்தனர். அதனை அறிந்த அத்துழாய், “எக்குலத்தில் பிறந்தாலும் அடியார்கள் வழிபடத்தக்கவர்கள். நம்மாழ்வார் போற்றும் பரமர்கள், பாகவத உத்தமர்கள் கடையர்களா?

பாகவதரை அவமதித்து இகழ்பவர்கள் தாமே அதுவாகி விடுகிறார்கள் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் தெளிவாகக் கூறியுள்ளார்” என்று கூறி தெருவில் அமர்ந்துவிட்டாள். அங்கு வந்த ராமானுஜர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியபின் முள்கட்டுகள் அகற்றப்பட்டன. அதன் பின் திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.
-
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 8:06 pm

ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக