Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
பாரீஸ் -
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
தனி மையங்கள்
ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர்
என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி
மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில்
பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும்,
கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில்
துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும்
வாய்ப்பு உண்டு.
நீதிமன்றம் உத்தரவு
இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு
திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும்
விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு
தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச்
சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.
ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.
------
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
18+
Guest- Guest
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
//ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//
இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//
இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
மேற்கோள் செய்த பதிவு: 1231361மூர்த்தி wrote:சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
பயங்கரம்...............இதையே அவர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லிவிட்டு செய்கிறார்கள்...இங்கு நாம் 'ஜல்லிக்கட்டுக்கே' கஷ்டப்படுகிறோம்........ .....நம்ப அரசு சரி இல்லை அவ்வளவுதான் சொல்லத்தெரிகிறது எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
கடலோனியா-ஸ்பெயின்- காளைச்சண்டை தீர்ப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பு என்பதைவிட சிறிது-பெரிதான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். முற்றாக நீதிமன்றத் தீர்ப்பு என சொல்லிவிட முடியாது.
(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)
இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?
இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.
இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!
(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)
இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?
இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.
இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!
Guest- Guest
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
உலக நாடுகள் பலவற்றில் ஒரு பண்டிகை என்றால் ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் கொன்று உணவு சமைத்து உண்டு களிக்கிறார்கள். எந்த ஒரு விருந்தென்றாலும் பிரியாணி முதல் இடம், மற்றவை கணக்கில் அடங்கா. இங்கே ஜல்லி கட்டில் என்ன நடக்கிறதென்று ஆராயாமல் தடை விதிக்க அவர்கள் யார். மனிதர்கள் ருசித்து சாப்பிட விலங்குகளை கொள்வது யாராலும் தடை செய்ய முடியாது. இந்த பீட்டா வினாலேயே முடியாது. இதனால் கொல்லப்படும் மிருங்களால் எத்தனை வகை உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம். பண்டிகை நாட்களில் சைவம் உண்பது நம் கலாச்சாரம். சைவ உணவு அதிகமாக உண்பது பெரும்பாலும் நம் மக்கள். காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் நம் கலாச்சாரத்தை பின்பற்ற கூடாது என யாராலும் தடை விதிக்க முடியாது.
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
மேற்கோள் செய்த பதிவு: 1231609M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
கூமுட்டைதான் தான் சரியான பிரயோகம்.
ஹிஹி ஹிஹி ......முட்டை உண்டது இல்லை. அதனால்தான் தவறு செய்துவிட்டேன்.
குரு மன்னிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» ஸ்பெயினில் ரெயில் மோதி 12 பேர் சாவு
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
» ஸ்பெயினில் ரெயில் மோதி 12 பேர் சாவு
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|