புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.
மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.
மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.
மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.
மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி
ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231159ராஜா wrote:ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சரியா சொன்னீர்கள் !.............
- GuestGuest
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231321பாலாஜி wrote:39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
எதிர்ப்பா ? நல்லா எதிர்பார்த்தீங்க ADMK இல் .
ஒத்தனுக்கும் முதுகு எலும்பு இல்லை .
குனிந்து கொண்டும் தவிழ்ந்து கொண்டும் செல்லும் ஜாதி இவர்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! முதலில் 45 டிகிரி கோணத்தில் வளைந்தவர்கள் , இனிமேல் 90 டிகிரி கோணத்தில் குனிந்து வணங்கவேண்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231320ராஜா wrote:அதானே .... சுப்புராமணியன் மண்டைக்கு இது ஏறல போலமூர்த்தி wrote:காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
இவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது.
சோழவந்தான் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டாலும் ,
மணமேடையில் இருந்த மணப்பெண்ணுக்கு,
தாலி கட்டப் போனாரே .
மாப்பிள்ளையும் பெண்ணும் அலண்டு போன வீடியோ,பார்த்தோமே.
நல்ல வேளை சந்திரலேகா காப்பாற்றினார்.
இல்லாவிட்டால் இவர் முதல் மனைவி இவர் மேல் கேஸ் போட்டு இருப்பார்.
நல்ல தமாஷ் பேர்வழி இவர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாரம்பரிய கலாச்சாரம் ஜல்லிகட்டு என்றால்>>> பாரம்பிய உடை கலாச்சாரம்
பற்றியும் பேச னும். என்னங்க இது. எல்லாமே சுயநலத்திற்கு என்றால்
பொது நலனை கொஞ்சம் யோசிக்கனுங்க. கொலையாளியை தூக்கிலக்
கூடாது கருணைகாட்டனும் என்றும், மரணதண்டனையே கூடாது என்றும்
ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். நீதி வழங்குவதிலும் ஜாதிக்கு இடம் ஒதுக்
கீடு அளிக்கனும்.>>>>எப்படித்தான் ஆட்சி செய்யனும் என்று மக்கள்
பிரதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு ஏன் போராடு கிறார்கள். என்ன
ஜனநாயகம். சட்டத்தை மதிக்காத மக்களிடத்தில்>>>>>>>??????????!!!!!!!!@!!!!!!
பற்றியும் பேச னும். என்னங்க இது. எல்லாமே சுயநலத்திற்கு என்றால்
பொது நலனை கொஞ்சம் யோசிக்கனுங்க. கொலையாளியை தூக்கிலக்
கூடாது கருணைகாட்டனும் என்றும், மரணதண்டனையே கூடாது என்றும்
ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். நீதி வழங்குவதிலும் ஜாதிக்கு இடம் ஒதுக்
கீடு அளிக்கனும்.>>>>எப்படித்தான் ஆட்சி செய்யனும் என்று மக்கள்
பிரதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு ஏன் போராடு கிறார்கள். என்ன
ஜனநாயகம். சட்டத்தை மதிக்காத மக்களிடத்தில்>>>>>>>??????????!!!!!!!!@!!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|