புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
91 Posts - 61%
heezulia
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
6 Posts - 4%
viyasan
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
1 Post - 1%
eraeravi
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
283 Posts - 45%
heezulia
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
19 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_m10படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - புத்தகப் பிரியர்களுக்காக…


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 29, 2017 5:59 pm


தாத்தா பாட்டி இன்று கதை சொல்வதில்லை.கதைசொல்லிகள் இன்று மிகக் குறைவு. அப்படி கதை சொல்லும் படங்கள் சில வருகின்றன.எழுத்துலகில் கதை சொல்லியாக கதைகளை நாவல்களை தந்த ஒரு எழுத்தாளர் எஸ்.ரா. (எஸ்.ராமகிருஷ்ணன்) அவரின் நூல்களில் யாமம், பதின் நான் சமீபத்தில் படித்தவை.

பதின் நாவல் ( இந்த மாதம்-தை 2017-வெளியிடப்பட்ட 4 நூல்களில் ஒன்று) குழந்தைகளின் உலகை நாட்குறிப்பு போல்,குழந்தைகளின் குரலாக பதின் தருகிறது. நந்து,சங்கர் மறக்க முடியாத பாத்திரங்கள்.

ஒரு காட்சி.....குரு-சங்கர், நந்துவுக்கு (வயது 7,6 தான் இருக்கும்) சொல்கிறான்,பொய் சொன்னால் நம்பும்படி சொல்ல வேண்டும்,இல்லாவிட்டால் கண்டுபிடித்து விடுவார்கள்,அடி விழும்…………..

கஸ்தூரி, நந்து தான் எல்லாரிலும் பார்க்க அழகானவன் என்று தன் தோழி சாந்திக்கு சொல்கிறாள்.இதை கேள்விப்பட்ட நந்து, கஸ்தூரிக்கு பரிசு ஒன்றைக் கொடுக்க நினைக்கிறான். ஒரு ரோஜாவை வரைந்து கொண்டு செல்கிறான். என்ன நடக்கிறது……….

பெரியவர்கள்,பெற்றோர் அவர்கள் அனுபவித்து மறந்த குழந்தைகளின் உலகை ,புரிந்து கொள்ள படிக்க வேண்டியது பதின் நாவல். நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதையை ஒருமுறை சுவைத்துப் பார்க்க இந்த நாவல் உதவும்.குழந்தைகளை புரிந்து கொள்ளாததால் தான் இன்று அவர்கள் பாதை மாறிப் போகிறது.அவர்கள் உலகம் வேறு. நாம் பார்த்தது அனுபவித்தது,ஆனாலும் மீண்டும் பெற முடியாத சிறுவர் உலகை மீண்டும் சுவைத்துப் பார்க்க பதின் நிச்சயம் உதவும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக