புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
Page 1 of 1 •
மங்களூரு: மருந்து கடையில், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியதற்காக, மத்திய அரசு நடத்திய குலுக்கலில், மங்களூரு நபருக்கு 1,000 ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏ.டி.எம்., கார்டு, ஸ்வைப் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், தினமும், 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் அல்லது வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், வாரந்தோறும் ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுத்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ம் தேதி, மெகா குலுக்கல் நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக, ஒரு கோடி ரூபாயும், இரண்டாம் பரிசாக, 50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் வந்த பின் ஏ.டி.எம்., கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மங்களூரு உர்வா பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பிரபு என்பவர், தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால், அங்குள்ள கே.எம்.சி., மருத்துவமனையின் மருந்து கடையில், 31ம் தேதி, 1,000 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கினார்.
இதையடுத்து, 2ம் தேதி இவரது வங்கி கணக்கில், 1,000 ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளதாக மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின், ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தியதற் காக குலுக்கல் அதிர்ஷ்டசாலியாக அவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பரிசு, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்துள்ளதாகவும் மற்றொரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் விஸ்வநாத் பிரபு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
-
தினமலர்
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஏ.டி.எம்., கார்டு, ஸ்வைப் செய்யும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், தினமும், 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் அல்லது வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், வாரந்தோறும் ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுத்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ம் தேதி, மெகா குலுக்கல் நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக, ஒரு கோடி ரூபாயும், இரண்டாம் பரிசாக, 50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் வந்த பின் ஏ.டி.எம்., கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மங்களூரு உர்வா பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பிரபு என்பவர், தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால், அங்குள்ள கே.எம்.சி., மருத்துவமனையின் மருந்து கடையில், 31ம் தேதி, 1,000 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கினார்.
இதையடுத்து, 2ம் தேதி இவரது வங்கி கணக்கில், 1,000 ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளதாக மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின், ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தியதற் காக குலுக்கல் அதிர்ஷ்டசாலியாக அவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பரிசு, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்துள்ளதாகவும் மற்றொரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் விஸ்வநாத் பிரபு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
-
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இனிமே உங்களுக்கு மத்திய அரசு குலுக்கலில், 1000 ,5000 ரூபாய் விழுந்து இருக்கு.
உங்க பேங்க் டீடைல்ஸ் கொடுங்க, கார்டு / CV நம்பர் சொல்லுங்க என்று ஒரு பித்தலாட்ட கும்பல் உருவாகிடும் .
யாரும் ஏமாறாதீர்கள். சுய விவரங்களை கொடுக்காதீர்கள்.
ரமணியன்
உங்க பேங்க் டீடைல்ஸ் கொடுங்க, கார்டு / CV நம்பர் சொல்லுங்க என்று ஒரு பித்தலாட்ட கும்பல் உருவாகிடும் .
யாரும் ஏமாறாதீர்கள். சுய விவரங்களை கொடுக்காதீர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இத்திட்டத்தின் கீழ், தினமும், 15 ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் அல்லது வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், வாரந்தோறும் ஏழாயிரம் பேரை தேர்ந்தெடுத்து, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த தினமான, ஏப்ரல், 14ம் தேதி, மெகா குலுக்கல் நடத்தப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக, ஒரு கோடி ரூபாயும், இரண்டாம் பரிசாக, 50 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.//
வாவ் !........சூப்பர் ! இதிலும் பித்தலாட்டங்கள் இல்லாமல் இருந்தால் சரி !
வாவ் !........சூப்பர் ! இதிலும் பித்தலாட்டங்கள் இல்லாமல் இருந்தால் சரி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:இனிமே உங்களுக்கு மத்திய அரசு குலுக்கலில், 1000 ,5000 ரூபாய் விழுந்து இருக்கு.
உங்க பேங்க் டீடைல்ஸ் கொடுங்க, கார்டு / CV நம்பர் சொல்லுங்க என்று ஒரு பித்தலாட்ட கும்பல் உருவாகிடும் .
யாரும் ஏமாறாதீர்கள். சுய விவரங்களை கொடுக்காதீர்கள்.
ரமணியன்
ஆமாம்..............
- Sponsored content
Similar topics
» ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது
» ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!
» ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
» ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க கார்டு தேவையில்லை!
» ஏடிஎம் கார்டு மூலம் இனி ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்!
» ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|