புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.
மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.
மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.
மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.
மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி
ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231159ராஜா wrote:ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சரியா சொன்னீர்கள் !.............
- GuestGuest
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231321பாலாஜி wrote:39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
எதிர்ப்பா ? நல்லா எதிர்பார்த்தீங்க ADMK இல் .
ஒத்தனுக்கும் முதுகு எலும்பு இல்லை .
குனிந்து கொண்டும் தவிழ்ந்து கொண்டும் செல்லும் ஜாதி இவர்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! முதலில் 45 டிகிரி கோணத்தில் வளைந்தவர்கள் , இனிமேல் 90 டிகிரி கோணத்தில் குனிந்து வணங்கவேண்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231320ராஜா wrote:அதானே .... சுப்புராமணியன் மண்டைக்கு இது ஏறல போலமூர்த்தி wrote:காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
இவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது.
சோழவந்தான் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டாலும் ,
மணமேடையில் இருந்த மணப்பெண்ணுக்கு,
தாலி கட்டப் போனாரே .
மாப்பிள்ளையும் பெண்ணும் அலண்டு போன வீடியோ,பார்த்தோமே.
நல்ல வேளை சந்திரலேகா காப்பாற்றினார்.
இல்லாவிட்டால் இவர் முதல் மனைவி இவர் மேல் கேஸ் போட்டு இருப்பார்.
நல்ல தமாஷ் பேர்வழி இவர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாரம்பரிய கலாச்சாரம் ஜல்லிகட்டு என்றால்>>> பாரம்பிய உடை கலாச்சாரம்
பற்றியும் பேச னும். என்னங்க இது. எல்லாமே சுயநலத்திற்கு என்றால்
பொது நலனை கொஞ்சம் யோசிக்கனுங்க. கொலையாளியை தூக்கிலக்
கூடாது கருணைகாட்டனும் என்றும், மரணதண்டனையே கூடாது என்றும்
ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். நீதி வழங்குவதிலும் ஜாதிக்கு இடம் ஒதுக்
கீடு அளிக்கனும்.>>>>எப்படித்தான் ஆட்சி செய்யனும் என்று மக்கள்
பிரதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு ஏன் போராடு கிறார்கள். என்ன
ஜனநாயகம். சட்டத்தை மதிக்காத மக்களிடத்தில்>>>>>>>??????????!!!!!!!!@!!!!!!
பற்றியும் பேச னும். என்னங்க இது. எல்லாமே சுயநலத்திற்கு என்றால்
பொது நலனை கொஞ்சம் யோசிக்கனுங்க. கொலையாளியை தூக்கிலக்
கூடாது கருணைகாட்டனும் என்றும், மரணதண்டனையே கூடாது என்றும்
ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். நீதி வழங்குவதிலும் ஜாதிக்கு இடம் ஒதுக்
கீடு அளிக்கனும்.>>>>எப்படித்தான் ஆட்சி செய்யனும் என்று மக்கள்
பிரதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு ஏன் போராடு கிறார்கள். என்ன
ஜனநாயகம். சட்டத்தை மதிக்காத மக்களிடத்தில்>>>>>>>??????????!!!!!!!!@!!!!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|