ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

4 posters

Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by ராஜா Thu Jan 12, 2017 5:08 pm

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் YN2WnqueQDO0PcOflg3Q+2


தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் F7nWtfv5TQezyUB2FzSb+3


தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் C4dvRiEiTPWfV7SXZexG+4


தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் B05ZlSPQ3mfXM488ZfXt+5


தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் AH08oNTMRFOV95KP3RjD+6


Last edited by ராஜா on Thu Jan 12, 2017 5:59 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by உமா Thu Jan 12, 2017 5:23 pm

அடடா,,,,,எவ்வ்ளவு அன்பு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தலைப்பை பார்த்ததும் பயந்துட்டேன்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 5:59 pm

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் PWdMpPy2RXCaC8x3WBgp+cow11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:51 pm

ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் PWdMpPy2RXCaC8x3WBgp+cow11


ஹா....ஹா..ஹா....உண்மையை சொல்கிறார்கள்................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by Guest Thu Jan 12, 2017 10:03 pm

சல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.

கொல்லேறு தழுவல் எனும் மஞ்சுவிரட்டல் கிமு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சல்லிக்கட்டு 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இரண்டிற்கும் செயல்முறையில் சில வேறுபாடு உண்டு.

பண்டைக் காலத்தில் முல்லைநிலத்திலிருந்த ஆயரிடை, ஏறு தழுவி மணப்பதே குலமரபாக இருந்துவந்தது. ஓர் ஆயர்பாடியில்  அல்லது சேரியில், ஒரு பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் பெயருக்கு ஒரு சேங்கன்றைப் பெற்றோர் ஒதுக்கி வைப்பர். அக் கன்றைக் காயடி யாமலும், வேலையில் வயக்காமலும், கொழுத்த ஊட்டங் கொடுத்துக் கொம்பு சீவிக் கூராக்குவர். ஆண்டுதோறும், குறித்த நன்னாளில், மணப்பருவமடைந்த மங்கையர்க்குரிய காளைகளையெல்லாம் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து, ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவர். மக்கள் ஆரவாரத்தையும் ஏறுகோட்பறை முழக்கத்தையும், கண்டும் கேட்டும், மருண்டோடும் ஒவ்வொரு கொல்லேற்றையும், மாணியரான ஆய இளைஞர் பிடித்து நிறுத்த முயல்வர். பலர் கொல்லேறுகளாற் குத்திக் கொல்லப்படுவது முண்டு. ஒரு கொல்லேற்றை எவன் பிடித் தடக்கி நிறுத்துகின்றானோ அவன் அவ் ஏற்றிற்குரிய ஆயமகளை மணப்பான். இம் மணமுறை, கலித்தொகை என்னும் சங்க நூலில், முல்லைக்கலியில், விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வடநாட்டிற் கண்ணன் ஏழ் ஏறுதழுவி நப்பின்னையை மணந்தது இத் தமிழ் மரபே.
-ஞா.தேவநேயப் பாவாணர் -

கொல்லேறு தழுவல் எனும் மஞ்சுவிரட்டல்  போல் சல்லிக்கட்டும் காளைகள் துன்புறுத்தப்படாது  நடத்தப்பட வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள் Empty Re: தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum