புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
1 Post - 14%
Manimegala
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
11 Posts - 4%
prajai
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 1%
jairam
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jan 06, 2017 6:01 am



நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ந.க.துறைவன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 06, 2017 7:16 am

மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன.

ஏன் நிற்கிறார்கள்? பேங்கில் பணம் தருகிறார்கள்.
பண பட்டுவாடா அதிக அளவில் என்றால் காசோலை /வரையோலை கொடுக்கவேண்டியதுதானே .
வாரம் 4500 ரூபாய்க்கு மேல் சில்லறை செலவா ?
புரியமாட்டேன் என்கிறது.
நான் கஷ்டமே படமாட்டேன்/ எல்லாமே உடனுக்குடன் எனக்கு தன்னால் நடக்கவேண்டுமெனில் /குறை சொல்லுவதில் இன்பம் காண்கிறேன் என்ற மனோபாவம் குறையவேண்டும்.
ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ssgeegarai
ssgeegarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 07/08/2012

Postssgeegarai Fri Jan 06, 2017 7:44 am

தாங்கள் உண்மை நிலை அறியாமல் உரைப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலான ATM களில் பணம் இல்லை. வங்கிகளிலோ 3 மணி நேரம் காத்திருந்தாலும் தமது சொந்த  பணத்தினை பெறுவதே (பல கட்டுப்பாடுகளுடன்) உறுதி இல்லை. 50 நாட்களை வங்கியில் கழித்த பிறகு வேலை உறுதி இல்லாத நிலை. இத்தனையும் சாதாரண மக்களுக்கே, ரெட்டிகளுக்கல்ல. இதன் பின்னரும் கருப்பு பணம் குறித்த உண்மை நிலை அறிவிக்காது, மீண்டும் வங்கியில் காத்திருங்கள் என்றால் எப்படி .....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 06, 2017 8:51 am

கலம் பாலில்  ஒருதுளிவிஷம் கலந்தார்போல்  ஒரு சில தேச  துரோகிகளாலும்
அவர்களுக்கு  உடந்தையாகும்  போக்கிரிகளாலும்  ஊழல் பேர்வழிகளாலும்
நாடு நாற்றம்  அடிக்கிறதை பார்த்த நரேந்திரர் தற்போது  சுத்தப்படுத்துவது சிரமம்தான். சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்பவன்  நாற்றம் என எண்ணி
எதிர்த்தால்  எப்படி துற்நாற்றம்  மிகுமோ அப்படித்தான் இப்படி பட்ட சுய
நல வாதிகளால் தாங்கிக்கொள்ளமுடிய வில்லை. நாடு சுதந்திரம்  பெற்றது
இப்படி பட்ட ஊழல்பேர் வழிகளை உண்டாக்கவா??? .ஆட்சியாளர்கள் ஆண்டு
சட்டத்தை மதியாதபடி ஊழல் பேர்வழிகளை உண்டாக்கி விட்டார்கள் .அதைமாற்ற சற்று சிரமப் டவேண்டிதாகி உள்ளது.  ஓர் வழக்கே நீதி மன்றத்தில் ஆண்டு கணக்கில் ஓடும்போது  புதிய மாற்றம் கொண்டுவர எவ்வளவு காலமாகும் என்பதை  எண்ணிபார்த்தால்  தெரியும். நாட்டை காக்க  இரவும்பகலும் உயிரை பணயம் வைத்து செயல்படுபவர்களாக பார்த்தால் புரியும்  எதிரிகளுக்கு ...ஊழல்
கோட்டையை  வஜ்ரம் கொண்டு  கட்டிவிட்டார்கள் இதற்கு முன் ஆண்டவர்கள் அதை தகர்த்த  சிரமம்பட்டுத்தானே ஆகனும். செல்வம் சென்றுக்கொண்டுத் தானே இருக்கனும் ஒருவனே பதுக்கி வைத்தால் எப்படி அவனை வெளிக்கொணரவும் புத்தி புகட்டவும் தான் இவ்வேலை பொருப்போம்>>>>
பினிதமான ஊழலற்ற நாட்டை பார்க்க>>>>>>>>>>
வேண்டியுள்ளது. பொருமை காத்தால் பெருமைபடலாம்.>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 06, 2017 11:09 am

ஒரு முறத்தில் நிறைய அரிசி உள்ளது . அத்துடன் சில கற்களும் உள்ளன . அந்தக் கற்களை எளிதில் பொறுக்கிஎடுத்துவிடலாம் ; மாறாக மொத்த அரிசியையும் சல்லடையில் போட்டு சலித்து , அந்தக் கற்களை எடுப்பது என்பது விவேகமான செயல் அல்ல என்பது என் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 06, 2017 12:54 pm

இன்றும் வங்கிகளில் கூட்டம் வரிசையில் காத்துக் கிடப்பதை
காண முடிகிறது...
-
கணக்கில் பணம் இருந்தால் வாரத்திற்கு 24000 ரூபாய்
ஒரே தடவையில் எடுக்க முடிகிறது என்கிற போது
இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பது வியப்பளிக்கிறது
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக