புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்
Page 1 of 1 •
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்
#1230705குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை
-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.
அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?
எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமணி
-
இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
தற்போதுள்ள விதிகளின்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தொடர்புடைய நபர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்.
-
அதேவேளையில், ஒருவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்த நடைமுறையை எதிர்த்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளை மறுவரையறை செய்யக் கோரியும், பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
-
நாட்டில் உள்ள மொத்த எம்எல்ஏ, எம்.பி.க்களில் 33 சதவீதம் பேர்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. அவர்கள் அனை-வரும் நீதிமன்ற விசாரணையை
எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குற்ற வழக்குகளில் தொடர்புடைய
வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக
தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
-
வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்கள் அதிக அளவில்
தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஒருவர் மீதான வழக்கின் விசாரணை எந்தக் கட்டத்தில்
இருக்கும்போது, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியிழந்தவராகக்
கருதப்படுவார் என்பதை வரையறுக்க வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்,
நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்
விகாஸ் சிங் வாதிடுகையில், "5 மாநில பேரவைத் தேர்தல் அடுத்த
மாதத்தில் தொடங்குவதால், இதனை அவசர வழக்காகக் கருதி
விரைந்து முடிவெடுக்க வேண்டும்;
இல்லையெனில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பலர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறக் கூடும்.
இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
-
இந்த விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்
என்பது சரிதான்; அதேவேளையில்,அவசரகதியில் தீர்ப்பு வழங்க
இயலாது. ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தாலே அவர் தேர்தலில்
போட்டியிட முடியாது என உத்தரவிட்டால், அரசியல் உள்நோ
க்கத்துடன் வேண்டுமென்றே சிலர் மீது வழக்குகள் பதிய
வாழ்ப்புள்ளது
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து முடிவெடுக்க
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த அமர்வு உருவாக்கப்படும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
-
வேட்பாளர்களின் வருமான ஆதாரத்தை வெளியிடக் கோரிக்கை
-
வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை
எவ்வாறு வாங்கினார்கள்? அதற்கான வருமான ஆதாரம் என்ன?
என்பன தொடர்பான விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்
என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த மனுவுக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் இவ்வாறு
தெரிவித்துள்ளது.
அந்த பதில் மனுவில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
வேட்பாளர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சிலரின் சொத்து
விவரங்களை மட்டும் வேட்பு மனுவில் குறிப்பிட்டால் போதும் என்ற
நிலை தற்போது உள்ளது. சம்பந்தப்பட்ட வேட்பாளரும்,
அவரது உறவினர்களும் எவ்வாறு அந்தச் சொத்துகளை வாங்கினர்?
எந்த வழியில் அதற்காக வருமானம் ஈட்டினர்? என்பதை அறிந்து
கொள்ளும் உரிமை வாக்களிக்கும் குடிமக்களுக்கு உண்டு. எனவே,
வேட்பு மனுவில் வருமான ஆதார விவரங்களையும் கட்டாயம்
தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமணி
Similar topics
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» பணமதிப்பிழப்பு-அரசியல் சாசன அமர்வு விசாரணை
» சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» பணமதிப்பிழப்பு-அரசியல் சாசன அமர்வு விசாரணை
» சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|