புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
36 Posts - 47%
heezulia
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
4 Posts - 5%
Raji@123
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 3%
prajai
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_m10நெருங்குகிறது அறுபதாவது நாள்...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jan 06, 2017 6:01 am



நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ந.க.துறைவன்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 06, 2017 7:16 am

மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன.

ஏன் நிற்கிறார்கள்? பேங்கில் பணம் தருகிறார்கள்.
பண பட்டுவாடா அதிக அளவில் என்றால் காசோலை /வரையோலை கொடுக்கவேண்டியதுதானே .
வாரம் 4500 ரூபாய்க்கு மேல் சில்லறை செலவா ?
புரியமாட்டேன் என்கிறது.
நான் கஷ்டமே படமாட்டேன்/ எல்லாமே உடனுக்குடன் எனக்கு தன்னால் நடக்கவேண்டுமெனில் /குறை சொல்லுவதில் இன்பம் காண்கிறேன் என்ற மனோபாவம் குறையவேண்டும்.
ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ssgeegarai
ssgeegarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 07/08/2012

Postssgeegarai Fri Jan 06, 2017 7:44 am

தாங்கள் உண்மை நிலை அறியாமல் உரைப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலான ATM களில் பணம் இல்லை. வங்கிகளிலோ 3 மணி நேரம் காத்திருந்தாலும் தமது சொந்த  பணத்தினை பெறுவதே (பல கட்டுப்பாடுகளுடன்) உறுதி இல்லை. 50 நாட்களை வங்கியில் கழித்த பிறகு வேலை உறுதி இல்லாத நிலை. இத்தனையும் சாதாரண மக்களுக்கே, ரெட்டிகளுக்கல்ல. இதன் பின்னரும் கருப்பு பணம் குறித்த உண்மை நிலை அறிவிக்காது, மீண்டும் வங்கியில் காத்திருங்கள் என்றால் எப்படி .....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 06, 2017 8:51 am

கலம் பாலில்  ஒருதுளிவிஷம் கலந்தார்போல்  ஒரு சில தேச  துரோகிகளாலும்
அவர்களுக்கு  உடந்தையாகும்  போக்கிரிகளாலும்  ஊழல் பேர்வழிகளாலும்
நாடு நாற்றம்  அடிக்கிறதை பார்த்த நரேந்திரர் தற்போது  சுத்தப்படுத்துவது சிரமம்தான். சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்பவன்  நாற்றம் என எண்ணி
எதிர்த்தால்  எப்படி துற்நாற்றம்  மிகுமோ அப்படித்தான் இப்படி பட்ட சுய
நல வாதிகளால் தாங்கிக்கொள்ளமுடிய வில்லை. நாடு சுதந்திரம்  பெற்றது
இப்படி பட்ட ஊழல்பேர் வழிகளை உண்டாக்கவா??? .ஆட்சியாளர்கள் ஆண்டு
சட்டத்தை மதியாதபடி ஊழல் பேர்வழிகளை உண்டாக்கி விட்டார்கள் .அதைமாற்ற சற்று சிரமப் டவேண்டிதாகி உள்ளது.  ஓர் வழக்கே நீதி மன்றத்தில் ஆண்டு கணக்கில் ஓடும்போது  புதிய மாற்றம் கொண்டுவர எவ்வளவு காலமாகும் என்பதை  எண்ணிபார்த்தால்  தெரியும். நாட்டை காக்க  இரவும்பகலும் உயிரை பணயம் வைத்து செயல்படுபவர்களாக பார்த்தால் புரியும்  எதிரிகளுக்கு ...ஊழல்
கோட்டையை  வஜ்ரம் கொண்டு  கட்டிவிட்டார்கள் இதற்கு முன் ஆண்டவர்கள் அதை தகர்த்த  சிரமம்பட்டுத்தானே ஆகனும். செல்வம் சென்றுக்கொண்டுத் தானே இருக்கனும் ஒருவனே பதுக்கி வைத்தால் எப்படி அவனை வெளிக்கொணரவும் புத்தி புகட்டவும் தான் இவ்வேலை பொருப்போம்>>>>
பினிதமான ஊழலற்ற நாட்டை பார்க்க>>>>>>>>>>
வேண்டியுள்ளது. பொருமை காத்தால் பெருமைபடலாம்.>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 06, 2017 11:09 am

ஒரு முறத்தில் நிறைய அரிசி உள்ளது . அத்துடன் சில கற்களும் உள்ளன . அந்தக் கற்களை எளிதில் பொறுக்கிஎடுத்துவிடலாம் ; மாறாக மொத்த அரிசியையும் சல்லடையில் போட்டு சலித்து , அந்தக் கற்களை எடுப்பது என்பது விவேகமான செயல் அல்ல என்பது என் கருத்து .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 06, 2017 12:54 pm

இன்றும் வங்கிகளில் கூட்டம் வரிசையில் காத்துக் கிடப்பதை
காண முடிகிறது...
-
கணக்கில் பணம் இருந்தால் வாரத்திற்கு 24000 ரூபாய்
ஒரே தடவையில் எடுக்க முடிகிறது என்கிற போது
இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பது வியப்பளிக்கிறது
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக