புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம்
Page 1 of 1 •
வங்கி உயரதிகாரிகள் துணையின்றி, கோடி கோடியாய் புதிய
ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க முடியாது என்று கூறியுள்ள
சிபிஐ நீதிமன்றம், இதுவரை வங்கி உயர் அதிகாரிகள் யாரும்
பிடிபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்திருந்தால் 76-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து
இருக்க மாட்டார்கள் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் கைதான சேகர் ரெட்டி
மற்றும் அவரது கூட்டாளிகளை 2 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ
விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி வேங்கடசாமி புதன்கிழமை
உத்தரவிட்டார். அந்த தீர்ப்பில் அவர் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ
அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் தான் பலரிடமும்
கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எவ்வளவு கோடிகள், எத்தனை பேரிடம் உள்ளது என்பதை கண்டறிய
வேண்டியுள்ளது.
அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்யப்பட்டு இருந்தால், 76-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில்
நின்று தங்களது உயிரை இழந்து இருக்க மாட்டார்கள்.
அவர்களது குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்திருக்காது. நாள்தோறும் மக்களும்
அவதிப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டமும் எளிதில் நிறைவேறி
மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகள்,
ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் வழங்கியதே இவ்வளவு பிரச்சினைக்கும்
காரணம். சுமார் 90 சதவீத வங்கி அதிகாரிகள் பல்வேறு இன்னல்களுக்கிடையே
மக்கள் சேவை ஆற்றியதை மறக்க முடியாது.
ரிசர்வ் வங்கி, வங்கி உயரதிகாரிகள் தான் இவ்வளவு சிரமங்களுக்கும்
காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள்
அமைப்பும் போராட்ட நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
பல வங்கி ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, வங்கியின் மேலாளர் மட்டும் சென்று
இவ்வளவு பணத்தை மாற்ற வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு பெரிய தொகை
குறிப்பிட்ட சில செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
இவற்றை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.
ரிசர்வ் வங்கிக்கு தெரியும்...: இதுதொடர்பான அனைத்து பிரச்னைகளும் ரிசர்வ்
வங்கிக்கு முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி மூலம் மற்ற
வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.
அப்படி இருந்தும் கோடி கோடியாய் சிலர் மட்டும் பதுக்கி வைத்திருப்பதை
பார்க்கும் போது, பல்வேறு உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என
சந்தேகம் எழுகிறது.
ஆனால், ஒரு அதிகாரி கூட பிடிபடவில்லை.
மாறாக, சாதாரண வங்கி மேலாளர்களை மட்டுமே சிக்க வைக்கும் நிலை
ஏற்படுகிறது. உயரதிகாரிகளின் துணை இல்லாமல் கீழ்நிலை ஊழியர்களால்
செய்ய முடியாது.
மேல் மட்டத்தில் உள்ள உயரதிகாரி யார்? என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தின்
முன் நிறுத்தும் பொறுப்பு புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளது என்று
தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------------------
தினமணி
ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க முடியாது என்று கூறியுள்ள
சிபிஐ நீதிமன்றம், இதுவரை வங்கி உயர் அதிகாரிகள் யாரும்
பிடிபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்திருந்தால் 76-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து
இருக்க மாட்டார்கள் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் கைதான சேகர் ரெட்டி
மற்றும் அவரது கூட்டாளிகளை 2 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ
விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி வேங்கடசாமி புதன்கிழமை
உத்தரவிட்டார். அந்த தீர்ப்பில் அவர் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ
அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் தான் பலரிடமும்
கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எவ்வளவு கோடிகள், எத்தனை பேரிடம் உள்ளது என்பதை கண்டறிய
வேண்டியுள்ளது.
அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்யப்பட்டு இருந்தால், 76-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில்
நின்று தங்களது உயிரை இழந்து இருக்க மாட்டார்கள்.
அவர்களது குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்திருக்காது. நாள்தோறும் மக்களும்
அவதிப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டமும் எளிதில் நிறைவேறி
மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகள்,
ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் வழங்கியதே இவ்வளவு பிரச்சினைக்கும்
காரணம். சுமார் 90 சதவீத வங்கி அதிகாரிகள் பல்வேறு இன்னல்களுக்கிடையே
மக்கள் சேவை ஆற்றியதை மறக்க முடியாது.
ரிசர்வ் வங்கி, வங்கி உயரதிகாரிகள் தான் இவ்வளவு சிரமங்களுக்கும்
காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள்
அமைப்பும் போராட்ட நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
பல வங்கி ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, வங்கியின் மேலாளர் மட்டும் சென்று
இவ்வளவு பணத்தை மாற்ற வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு பெரிய தொகை
குறிப்பிட்ட சில செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
இவற்றை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.
ரிசர்வ் வங்கிக்கு தெரியும்...: இதுதொடர்பான அனைத்து பிரச்னைகளும் ரிசர்வ்
வங்கிக்கு முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி மூலம் மற்ற
வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.
அப்படி இருந்தும் கோடி கோடியாய் சிலர் மட்டும் பதுக்கி வைத்திருப்பதை
பார்க்கும் போது, பல்வேறு உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என
சந்தேகம் எழுகிறது.
ஆனால், ஒரு அதிகாரி கூட பிடிபடவில்லை.
மாறாக, சாதாரண வங்கி மேலாளர்களை மட்டுமே சிக்க வைக்கும் நிலை
ஏற்படுகிறது. உயரதிகாரிகளின் துணை இல்லாமல் கீழ்நிலை ஊழியர்களால்
செய்ய முடியாது.
மேல் மட்டத்தில் உள்ள உயரதிகாரி யார்? என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தின்
முன் நிறுத்தும் பொறுப்பு புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளது என்று
தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------------------
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிசர்வ் வங்கி மூலம் மற்ற வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.
இதைத்தான் முதலில் செக் பண்ணவேண்டும். எல்லாமே புது ரூபாய் நோட்டுகள், எந்த வங்கிக்கு அனுப்பியது இப்போது யாரிடமோ மொத்தமாக போய் சேர்ந்து இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாமே?.......எத்தனையோ லட்சம் மக்கள் ATM மற்றும் வங்கிகளில் காத்த்துக்கிடக்கவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சீர் குலைக்கவும் செய்தவர்களை சும்மாவிடவே கூடாது...........
இதைத்தான் முதலில் செக் பண்ணவேண்டும். எல்லாமே புது ரூபாய் நோட்டுகள், எந்த வங்கிக்கு அனுப்பியது இப்போது யாரிடமோ மொத்தமாக போய் சேர்ந்து இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாமே?.......எத்தனையோ லட்சம் மக்கள் ATM மற்றும் வங்கிகளில் காத்த்துக்கிடக்கவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சீர் குலைக்கவும் செய்தவர்களை சும்மாவிடவே கூடாது...........
Similar topics
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
» ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ
» லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ
» லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|