புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூறிவிட்டேன் ! மீறிவிட்டேன் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மானேஜர் ஜானகிராமன் கடுகடுவென்று இருந்தான் .
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
காலிங்பெல்லை அழுத்தினான் .
பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் .
கோமதியைக் கூப்பிடு !
சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது .
" என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தேன் ; நீ அவளிடமே நம் காதலைப்பற்றி சொல்லலாமா ? நேற்று அவள் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டாள்; ஏன் இப்படிச் செய்தாய் ? "
" என்னை மன்னித்துவிடுங்கள் ! நேற்று நடந்த ஒரு சம்பவம் ; அப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டது ."
" என்ன பொல்லாத சம்பவம் ! என்ன இருந்தாலும் நீ அப்படிச் செய்திருக்கக்கூடாது ! "
" நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பிறகு பேசுங்கள் ! "
" சரி சொல் ! "
" நேற்று ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டுக்குப் போவதற்காகப் பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தேன் . பஸ் வந்தது . பஸ்ஸில் ஏறினேன் . ஆனால் ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னிடம் பஸ்ஸுக்குச் சில்லரை இல்லை என்ற விஷயம். இருந்தது என்னமோ புதிய 2000 ரூபாய் நோட்டுதான் .ஆனால் கண்டக்டர் சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டான் ; அத்தோடு நிற்காமல் பஸ்ஸை விட்டு இறங்கும்படி சொல்லிவிட்டான் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் ,
" அம்மா ! உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்கிறேன் ; கவலைப் படாதே ! "என்று சொல்லி எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தாள். அதற்கப்புறம் அவள் செய்த ஒருசெயல்தான் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது . '
' உனக்குப் புல்லரிக்கும்படி அவள் அப்படி என்ன செய்துவிட்டாள் ? '
" என்னிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு , இருபது 100 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள் . அப்படிக் கொடுக்கும்போதுதான் அவளுடைய பர்ஸ் கீழே விழுந்தது . அப்போதுதான் அந்தப் பர்ஸில் நீங்களும் , அவளும் ஜோடியாக இருக்கின்ற போட்டோவைப் பார்த்தேன் . செயற்கரிய செயலைச் செய்த அவளுக்குத் துரோகம் செய்கிறோமே என்று என் மனது என்னை உறுத்தியது . அதனால்தான்
எல்லாம் கூறிவிட்டேன் ! சத்தியத்தை மீறிவிட்டேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
ஆஹா என்ன அருமையான கற்பனை! விவரிப்பு !!
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
மிகவும் அருமை M Jagadeesan
உங்கள் பல கதைகளை தொகுத்து புத்தகமாக போடலாமே.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா...நல்ல சுவாரஸ்யமான கதை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|