புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
88 Posts - 38%
i6appar
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
2 Posts - 1%
prajai
சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_m10சொன்னதும் கேட்டதும் - உணவு- Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னதும் கேட்டதும் - உணவு-


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 01, 2017 10:39 pm

முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி
லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே

யாராக இருந்தாலும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சோறு, பலாகாரம் போன்ற உணவை அரை வயிறும், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு போதும் முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி முழு வயிறு உணவு உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச் சீரணிக்கத் தக்க அக்கினியும் வாயுவும் (வயிற்றினுள் சுரக்கும் அமிலம்) வயிற்றினுள் இருந்து செயல்பட இடமிருக்காது போய்விடும் என்கிறார்.


தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள், நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.
பாடல் - தேரையர்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்தில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படும். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகும்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.

(தற்கால மருத்துவ அறிவியல் கருத்துகளுடன் ஒத்துப் போகிறது. டயபிடிஸ்-சர்க்கரை வியாதி,குருதி அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் வழமையான உணவை  நான்கு அல்லது ஐந்து வேளையாக பிரித்து சிறிய அளவில் உண்பதனால் நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.)

பெற்றோருடன் இருப்பது ஒரு தனியான சுகம்.அந்த சுகத்தை தற்காலிகமாக இழந்து, செல்ல வேண்டி இருப்பதால்,மீண்டும் அடுத்த வாரம்………………………..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 6:58 am

"சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்தில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படும். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகும்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.

(தற்கால மருத்துவ அறிவியல் கருத்துகளுடன் ஒத்துப் போகிறது. டயபிடிஸ்-சர்க்கரை வியாதி,குருதி அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் வழமையான உணவை  நான்கு அல்லது ஐந்து வேளையாக பிரித்து சிறிய அளவில் உண்பதனால் நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.)"
சொன்னதும் கேட்டதும் - உணவு- 3838410834  சொன்னதும் கேட்டதும் - உணவு- 1571444738
பெற்றோருடன் இருப்பது ஒரு தனியான சுகம்.அந்த சுகத்தை தற்காலிகமாக இழந்து, செல்ல வேண்டி இருப்பதால்,மீண்டும் அடுத்த வாரம்………………………..

பாவமாக இருக்கிறது. உங்களுக்கே இப்பிடி என்றால் ,பெற்றவர்களுக்கு ......

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 02, 2017 7:16 pm

சொன்னதும் கேட்டதும் - உணவு- 103459460 சொன்னதும் கேட்டதும் - உணவு- 3838410834 சொன்னதும் கேட்டதும் - உணவு- 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக