Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 1:59 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:09 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:55 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:39 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:29 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 2:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
Page 1 of 1
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
![அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக 7EsBzIgQly7mRzwSsNOo+meet1](https://www.filepicker.io/api/file/7EsBzIgQly7mRzwSsNOo+meet1.jpg)
-
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்களில்
32 பேர், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜகவில்
இணைந்தனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
-
முன்னதாக, முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சோவ்னா மிய்ன்
மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து
வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசியலில்
பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 எம்எல்ஏக்கள்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சித்
தலைவர் காஃபா பென்ஜியா தெரிவித்தார்.
பாஜகவுக்கு தாவல்: இதனிடையே, பெமா காண்டு தலைமையில்
32 எம்எல்ஏக்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து விலகி
பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர். மொத்தம் 60 உறுப்பினர்களைக்
கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்களின்
எண்ணிக்கை 11-ல் இருந்து 44 ஆக அதிகரித்தது.
முதல்வர் பெமா காண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவைத்
தலைவர் டென்சிங் நூர்புவைச் சந்தித்தார். அவர், பெமா காண்டு
உள்பட 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. பெமா காண்டு
முதல்வராகத் தொடர்கிறார்.
முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று
வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், காங்கிரஸில் இருந்து 44 எம்எல்ஏக்களில்
43 பேர் முதல்வர் பெமா காண்டு தலைமையில் தனியாகப் பிரிந்து
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர்.
இதையடுத்து, மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்தது.
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்தது.
இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்கு தாவி,
பாஜக தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அதனால் பெரும் சர்ச்சை
எழுந்தது குறிப்பிட்டத்தக்கது.
மக்கள் நலன் கருதி...: பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தபிறகு முதல்வர்
பெமா காண்டு கூறியதாவது:
-
இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலர்ந்துள்ளது.
புத்தாண்டு முதல் மாநிலத்தில் சிறப்பான வளர்ச்சியை மக்கள் காணலாம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மக்கள் நலன் கருதி பாஜகவில்
நாங்கள் இணைந்துள்ளோம்.
-
மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் வளர்ச்சி
ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள் அருணாசலப் பிரதேச மக்கள்
கட்சியில் இணைந்தோம். ஆனால், அங்கும் கட்சித் தலைமை எம்எல்ஏக்களை
ஜனநாயகமற்ற முறையில் நடத்தியது.
-
கட்சியில் இருந்து எங்களை வேண்டுமென்றே நீக்கினர். எனவே, ஒட்டு
மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மக்கள்
நலனை மனதில் வைத்தும் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார் அவர்.
-
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அருணாசல பிரதேச மக்கள் கட்சி
எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்குத் தாவியுள்ளதால், இக்கூட்டணி
தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு
ஜனநாயக முன்னணியின் (பாஜக கூட்டணி) ஒருங்கிணைப்பாளர்
ஹேமந்த பிஸ்வாஸ் முடிவெடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
பாஜக மீது குற்றச்சாட்டு:
இதனிடையே, தங்கள் கட்சி எம்எல்ஏக்களைக் கடத்திச் சென்று பாஜக ஆட்சி
அமைத்துள்ளதாக அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் காஃபா பென்ஜியா கூறியதாவது:
-
மாநிலத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சி
எம்எல்ஏக்களை கடத்திச் சென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
வடகிழக்கு ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த பிஸ்வாஸ்,
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார்.
பாஜக கூட்டணியில் இனி மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து விரைவில்
ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
-
6 மாதங்களில் 3 முறை ஆட்சி மாற்றம், ஒரே முதல்வர்
-
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் காங்கிரஸ்,
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக ஆகிய 3 கட்சிகளிடம் ஆட்சி மாறியுள்ளது.
ஆனால், மூன்று ஆட்சியிலும் பெமா காண்டு முதல்வராகத் தொடர்கிறார்.
-
38 வயதாகும் பெமா காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்
டோர்ஜி காண்டுவின் மகனாவார். டோர்ஜி காண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
-
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதல்வரானார்.
அமைச்சராக இருந்த கலிகோ புல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார்.
இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர்
ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில்
இணைந்து கலிகோ புல் சுமார் 6 மாதங்கள் முதல்வராக இருந்தார்.
-
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட
தீர்ப்புப்படி அங்கு காங்கிரஸ் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நபம் துகி மீண்டும்
முதல்வரானார். பெமா காண்டு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக
நியமிக்கப்பட்டார். இதனிடையே கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் சார்பில் நபம் துகிக்கு பதிலாக
பெமா காண்டு முதல்வராக்கப்பட்டார்.
-
ஆனால், செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த 44 எம்எல்ஏக்களுடன்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தார்.
அப்போது அவர்தான் முதல்வராக இருந்தார். இப்போது அங்கிருந்து பாஜகவுக்கு
தாவி மீண்டும் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அருணாசலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 17 பேர் பலி?
» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?
» டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி - 15 ஆண்டு கால பாஜக ஆதிக்கத்துக்கு முடிவு
» 'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
» அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?
» டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி - 15 ஆண்டு கால பாஜக ஆதிக்கத்துக்கு முடிவு
» 'சீன எல்லைக்குள் அருணாசலப் பிரதேசம்'-அதிர்ச்சி தரும் ஆப்பிள்
» உ.பி. உள்ளாட்சி தேர்தலில் 16-ல் 14 மேயர் - பா.ஜ.க கைப்பற்றியது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|