புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_m10அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 5:55 am

அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்! BI4x60pNSb6Mxi9it5eJ+E_1482309611
-
காவிரிக் கரை தேவாரத் தலங்களுள் ஒன்று, திருக்கொட்டையூர்.
தற்காலத்தில் ‘கொட்டையூர்’ என்று குறிப்பிடப்படும் இத்தலம்
திருநாவுக்கரசரால் பாடித் தொழப்பட்ட தொன்மை மிக்கது.

‘நீர் கரை புரண்டு ஓடும் காவிரியின் கரையோரம் குடிகொண்ட
கோமானே!’ என்று இத்தலத்து ஈசனைப் போற்றுகின்றார், நாவுக்கரசர்.

‘மடவார் திரை புரளும் காவிரிவாய் வலஞ்சுழியின்
மேவிய மைந்தன் கண்டால்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூர்
கோடீச்சரத்து உறையும் கோமான் தானே’

என்பது திருநாவுக்கரசரின் பதிகப் பாடல்.

இத்தலத்திற்கு ‘கொட்டையூர்’ எனப் பெயர் வரக் காரணம்?
சத்திய ரதி என்ற மன்னன் வடதேசத்தில் இருந்தான். அவன் மகன் கருசி.
ஒரு சாபம் காரணமாக பேய் உருவம் பெற்ற அவனது உருவத்தைக் கண்டு
எல்லோரும் அஞ்சினர்.

அவன் தனதுபேய் உருவம் மாறி மனித உருவம் பெற வேண்டி,
சிவபெருமானை வழிபட்டு வந்தான். சிவபிரானின் கட்டளைப்படி
இத்தலத்திற்கு வந்து, இங்கு ஏரண்ட முனிவர் என்பவரால் உருவாக்கப்பட்ட
தீர்த்தத்தில் முழுகி, எழுந்து, இத்தலத்தில் ஆமணக்குச் செடியின் கீழ்
சுயம்புவாக எழுந்தருளியிருந்த கோடீஸ்வரப் பெருமானை ஆமணக்கு
எண்ணெயில் தீபம் ஏற்றி வைத்து, தொழுது வந்தான்.

அவனது பக்தியின் பயனாக, அவனது பேய் உருவம் மறைந்து, மனித உருவம்
பெற்றான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 5:56 am

‘கொட்டை முத்து’ என வழங்கப்படும் ஆமணக்குச் செடியே இங்கு தல
விருட்சமாக இருப்பதாலும், ஆமணக்கு எண்ணெயால் மட்டுமே இங்கு
தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுவதாலும் இத்தலம் ஆமணக்கின்
பெயரால் கொட்டையூர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

ஏரண்ட முனிவரின் திருஉருவம் இக்கோயில் மூலவர் சன்னதிக்குச் செல்லும்
முன்பாக வடக்கு நோக்கிய நிலையில் உள்ளது. ஏரண்டம் என்றால்
ஆமணக்குச் செடி. அந்தச் செடியின் அடியில் அமர்ந்து தவம் செய்ததால்
இவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. ஆத்ரேய மகரிஷி என்பதே இவரது
இயற்பெயர்.

இன்றும் இவ்வாலயத்துள் ஆமணக்குச் செடிகள் நெடிது உயர்ந்து வளர்ந்து
நிற்கின்றன.பெரிய, பெரிய அகல் விளக்குகளில் ஆமணக்கு எண்ணெய்
வார்த்து தீபம் ஏற்றுவதை இன்றும் இக்கோயிலில் பார்க்கிறோம்.

எல்லாம் பக்தர்களின் கைங்கர்யம், இப்படி தீபம் ஏற்றுவதால் பூர்வ ஜன்மப்
பாவங்கள், பித்ரு தோஷ சாபங்கள் உள்பட அனைத்து தோஷங்களும் நீங்கும்
என்பது காலங்காலமாய்த் தொடர்ந்து வரும் நம்பிக்கை.

இந்த முனிவரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இன்று அமுதக் கிணறு எனும்
பெயரால் வழங்கப்படுகிறது. இந்த நீரில் புனிதத் தன்மை கருதி பக்தர்கள்
இதைத் தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். இந்தக் கிணற்றுநீரின்
மகிமையால் அழகிய வடிவம் பெறலாம் என்றும் நம்புகின்றனர்.

கிழக்குப் பார்த்த கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் நுழைவாயிலின்
தென்புறத்தில் கோடி விநாயகப் பெருமான் கருணை வடிவமாகக் காட்சி
தருகிறார். பிராகாரத்தில் முருகனுக்கு தனிச்சந்நதி உள்ளது. இத்தலத்து
முருகப் பெருமானை கொட்டை பெருமானே என்று போற்றிப் பாடியுள்ளார்
அருணகிரிநாதர்

இங்குள்ள நவகிரகங்கள் அவரவர்களுக்குரிய வாகனங்களில் ஆரோகணித்து
இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய காட்சி.

கருவறையில் மூலவர் கோடீஸ்வரர் அருள்பாலிக்கிறார். சோழமன்னனுக்கும்
ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சியளித்ததால் இந்த திருநாமமாம்.
ஆதியில் ஆமணக்குச் செடியின் கீழ் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால்
இவரது பாணம் முழுவதும் ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி
கொட்டை கொட்டையாகக் காணப்படுகிறது. இந்த லிங்கத்தை பத்ரயோகி
முனிவர் வழிபட்டு பேறு பெற்றதாக புராணச் செய்தி உள்ளது.

அதென்னவோ தெரியவில்லை. இந்த ஆலயத்துள் எல்லாமே கோடிதான்.
இங்குள்ள ஈசனின் பெயர் கோடீஸ்வரர். அம்பிகை பெயர் – கோடீஸ்வரி
மற்றும் பந்தாடு நாயகி. அருணகிரிநாதரால் போற்றி வழிபடப்பட்டவர்.
இங்குள்ள முருகப்பிரான் அவர் பெயர் – கோடி முருகன். சண்டிகேசுரர் ௦-
கோடி சண்டிகேசுரர். இந்த ஆலயத்திற்கும் கோடீச்சுரம் என்ற பெயருண்டாம்.

ஈசன் மட்டுமல்லாது இங்குள்ள அம்பிகையும் பிரார்த்தனைப் பலிதம்
செய்யும் சக்தி மிக்கவளாம். தெற்குநோக்கிய தனிச் சந்நதியில் அம்பாள்
எழுந்தருளியள்ளார். காண்பவர்க்கு பரவசம் அளிக்கும் அருட்கோலம்.
அதிலும் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத விநோதத் தோற்றத்தில்
இந்த அம்பிகை காட்சியளிக்கிறார். எப்படி? காலால் பந்தை உதைப்பது
போன்ற தோற்றம்! அதனாலேயே இந்த அம்பிகைக்கு பந்தாடும் நாயகி
என்று பெயர்.

பந்து என்பது இங்கே நமது பாவங்களைக் குறிக்கும் என்றும் அதனால்
விளைந்த துன்பவங்களை இந்த அம்பிகையை வழிபட்டால், அவள்
உதைத்து விரட்டி பக்தர்களுக்கு அருள் செய்வாள் என்பதும் உட்பொருளாம்.
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கம் பெறுவதற்காக இந்த
அம்மனை வழிபட்டுச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

சிவாலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கடைப்பிடிக்கப்
படுகின்றன. குறிப்பாக திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசியில் அம்பு
போடும் உற்சவம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழா நாட்கள்
விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

இங்குள்ள ஈசனையும், அம்பாளையும் நம்பிக்கையுடன் வழிபடுவோர்க்கு
தொழில், வியாபாரம், தானம் – புண்ணியம் ஆகியவை பன்மடங்காக
பெருகும் என்பது நம்பிக்கை!

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கொட்டையூர்
உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-12; மாலை 4-8

———————————————————–

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக