ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி

2 posters

Go down

வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி Empty வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 6:27 am

வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி AdfU56p2TLuuYD1LWgl5+kovai_3110136f
-

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த 1990-ம் ஆண்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. முதலில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்ட அருங்காட்சியகம் பல்வேறு இடமாறுதல்களுக்குப் பின்னர் 2009-ல் கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரேயுள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

இங்கு பல்வேறு பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைத்த சிற்பங்கள், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்த கன்னியர்கள் சிலை உள்ளிட்டவை நமது தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

தேர் சிற்பங்கள்

அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் 18-ம் நூற்றாண்டு தேர் எரிந்துவிட்டது. இந்த தேரில் இருந்த சிற்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இதேபோல, நாணயங்கள், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள், பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகள், பதப்படுத்தப்பட்ட பறவைகள், அழியும் தருவாயில் உள்ள பிணம்தின்னிக் கழுகு, பழங்குடிகளின் வாழ்வியல் பொருட்கள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் ஓவியம் வரையப் பயன்படுத்திய மஞ்சள் ஆக்கர், சிவப்பு ஆக்கர் உள்ளிட்டவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளோம்.

இதேபோல, காங்கயம் காளையின் எலும்பு, புவியியல் சார்ந்த கனிமப் பொருட்கள், நவீனகால ஓவியங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவையும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

அரசு அருங்காட்சியகத்துக்கு பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பள்ளிகள் மூலம் வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இங்கு வார விடுமுறை நாட்களில் 150 முதல் 200 பேர் வரை வருகின்றனர். எனினும், மற்ற நாட்களில் குறைந்த அளவு மக்களே வருகின்றனர்.

அருங்காட்சியகத்துக்கு எதிரே உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு ஆயிரக்கணக் கானோர் வந்தபோதிலும், அருங்காட்சி யகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவுதான்.

மாணவர்களுக்கு பயிற்சி

இதுகுறித்து கோவை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நமது மூதாதையரின் வரலாறு, பழமையான கலாச்சாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் அவசியமாகும். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லவும் இது ஊக்குவிக்கும். எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதேபோல, அருங்காட்சியக வளாகத்தில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். தொன்மைப் பொருட்களை வேதியியல் முறையில் பாதுகாப்பது குறித்த பயிற்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு பொருட் களின் மாதிரிகளை பள்ளி, கல்லூரிகளுக்குக் கொண்டு சென்று, அதுகுறித்து மாணவர் களிடம் விளக்கி, அவர்களை அருங்காட்சியகத்துக்கு வரவழைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். மேலும், அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்த குறும்படத்தை திரையிடவும் முடிவு செய்துள்ளோம். தற்போது மாதந்தோறும் ‘கனிமங்கள், சிற்பங்கள், புகைப்படம், வரலாற்று இடங்கள்’ உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சி நடத்திவருகிறோம் என்றார்.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி Empty Re: வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி

Post by Dr.S.Soundarapandian Wed Feb 14, 2024 2:35 pm

வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி 3838410834 வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு
» ம.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த முயற்சி? கா சண்முகநாதன் K ஆலங்குளம்
» காய்கறி, பழம் வாங்க துணிப்பை எடுத்துவந்தால் கிலோவுக்கு ரூ.5 தள்ளுபடி: கோவை தள்ளுவண்டி வியாபாரிகளின் முன்மாதிரி முயற்சி
» ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி
» கண்தான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது இளைஞர்களின் கடமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum