புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_m10வாசகன் என்பவன் கழுதையா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசகன் என்பவன் கழுதையா ?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 28, 2016 7:59 pm

புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி வெகுநாளாயிற்று பெரும்பாலும் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் வந்துவிட்டது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது பல புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது,

என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் விலை குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அது பற்றியும் கண்டு கொள்வதில்லை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி ஒரு முத்தை உதிர்த்திருந்தார் 'புத்தக வாசிப்பை மேம்படுத்தவே உயர் காகிதங்களில் அச்சிடுகிறோம்' என்று இதே பத்ரி சேஷாத்திரி சில தினங்களுக்கு முன் சாறு நிவேதிதாவின் புதிய நாவலை முன் பதிவு செய்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார்,

உங்களால் 50 % தள்ளுபடி முன்பதிவில் தரமுடியுமெனில் அந்த புத்தகத்தின் விலை என்ன ? அந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு ? இது போன்ற எளிய கேள்விகளை நமக்குள் கேட்பதன் மூலமே இவர்களின் கொள்ளைக்கு விடை கிடைக்கும் கடந்த வருடம் என் நண்பரின் புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வடிவமைக்கும் பணியை செய்ய வேண்டியிருந்தது

அந்த பணி முடித்து அவரிடம் நான் கேட்டபோது சொன்ன பதில்கள் 120 பக்கம் கொண்ட அவரின் புத்தகம் ஒன்றினை 100  காப்பிகள்  அச்சிட 60 ,000  ரூபாய் ஆகியிருந்தது  ஒரு புத்தகத்தின் அடக்கம் 60  ரூபாய் இவர் பதிப்பகங்களை 80  ரூபாய்க்கு தருகிறார் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி 120  கொஞ்சம் யோசிங்கள் ஆன்லைன் புத்தக கண்காட்சி தவிர பெரும்பாலான இடங்களில் நமக்கு தள்ளுபடி தரப்படுவதில்லை ஒரு புத்தகத்திற்கு பாதிக்கு பாதி லாபம் வைக்கின்றனர் இதில் 20 % எழுத்தாளர் ராயல்டி சென்றால் கூட கணிசமான லாபம் மீதமிருக்கும்

அந்த லாபத்தை குறைத்தால் புத்தகங்கள் மேலும் விற்கும் அப்படி விற்கும் நிலையில் அதிகம் அச்சு செய்தால் அது மேலும் விலை குறையும் ஆனால் இங்கே எதுவும் நடப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றோர் வழியை கூறுகிறார்கள் மென் புத்தகம் வருமென்றால் 20  முதல் ௩௦ சதவீதம் விலை குறையுமாம்

அய்யா மேதாவிகளே அச்சுக்கு புத்தகம் வடிவமைக்கும்போதே மென் புத்தகமாகவும் அதை சில நிமிடங்களில் மாற்றும் மென்பொருட்களான இன் டிசைன் மற்றும் குவார்க் எக்ஸ்பிரஸ் பயன்படுத்திய தற்பொழுது புத்தகம் வடிவமைக்க படும் நிலையில் அச்சு செலவு இல்லை காகித செலவு இல்லை எழுத்தாளனுக்கு ராயல்டியும் பதிகப்பத்திற்கு நியாயமும் வைத்து பார்த்தால் மென் புத்தகங்களின் விலையே சொற்ப ரூபாய்களில் கிடைக்குமே ஏன் இதை செய்யவில்லை....

தங்கள் லாபத்திற்காக காகிதங்களை காரணம் சொல்லும் பதிப்பகங்களே வாசகனுக்கு  தேவை உயர்ந்த கருத்துக்களே தவிர  உயர்ந்த காகிதங்களில் இல்லை வாசகனை கழுதையை மாற்றும் வேலையை விட்டுவிட்டு எல்லோருக்கு நல்ல கருத்துக்கள் சென்று சேர பணிபுரியுங்கள் ....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2016 11:06 am

இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 29, 2016 11:21 am

மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 11:36 am

maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 29, 2016 11:39 am

krishnaamma wrote:
maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 29, 2016 11:49 am

maniajith007 wrote:
krishnaamma wrote:
maniajith007 wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.

எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1230061

நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள்  எளிதாக இருக்கிறதே ! புன்னகை
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1230063

ஹா..ஹா..ஹா....புன்னகை ........நலமா நீங்கள், வெகுநாட்களுக்குப் பின் இங்கு வந்து இருக்கிறீர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக