Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசகன் என்பவன் கழுதையா ?
3 posters
Page 1 of 1
வாசகன் என்பவன் கழுதையா ?
புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி வெகுநாளாயிற்று பெரும்பாலும் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் வந்துவிட்டது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது பல புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது,
என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் விலை குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அது பற்றியும் கண்டு கொள்வதில்லை
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி ஒரு முத்தை உதிர்த்திருந்தார் 'புத்தக வாசிப்பை மேம்படுத்தவே உயர் காகிதங்களில் அச்சிடுகிறோம்' என்று இதே பத்ரி சேஷாத்திரி சில தினங்களுக்கு முன் சாறு நிவேதிதாவின் புதிய நாவலை முன் பதிவு செய்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார்,
உங்களால் 50 % தள்ளுபடி முன்பதிவில் தரமுடியுமெனில் அந்த புத்தகத்தின் விலை என்ன ? அந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு ? இது போன்ற எளிய கேள்விகளை நமக்குள் கேட்பதன் மூலமே இவர்களின் கொள்ளைக்கு விடை கிடைக்கும் கடந்த வருடம் என் நண்பரின் புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வடிவமைக்கும் பணியை செய்ய வேண்டியிருந்தது
அந்த பணி முடித்து அவரிடம் நான் கேட்டபோது சொன்ன பதில்கள் 120 பக்கம் கொண்ட அவரின் புத்தகம் ஒன்றினை 100 காப்பிகள் அச்சிட 60 ,000 ரூபாய் ஆகியிருந்தது ஒரு புத்தகத்தின் அடக்கம் 60 ரூபாய் இவர் பதிப்பகங்களை 80 ரூபாய்க்கு தருகிறார் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி 120 கொஞ்சம் யோசிங்கள் ஆன்லைன் புத்தக கண்காட்சி தவிர பெரும்பாலான இடங்களில் நமக்கு தள்ளுபடி தரப்படுவதில்லை ஒரு புத்தகத்திற்கு பாதிக்கு பாதி லாபம் வைக்கின்றனர் இதில் 20 % எழுத்தாளர் ராயல்டி சென்றால் கூட கணிசமான லாபம் மீதமிருக்கும்
அந்த லாபத்தை குறைத்தால் புத்தகங்கள் மேலும் விற்கும் அப்படி விற்கும் நிலையில் அதிகம் அச்சு செய்தால் அது மேலும் விலை குறையும் ஆனால் இங்கே எதுவும் நடப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றோர் வழியை கூறுகிறார்கள் மென் புத்தகம் வருமென்றால் 20 முதல் ௩௦ சதவீதம் விலை குறையுமாம்
அய்யா மேதாவிகளே அச்சுக்கு புத்தகம் வடிவமைக்கும்போதே மென் புத்தகமாகவும் அதை சில நிமிடங்களில் மாற்றும் மென்பொருட்களான இன் டிசைன் மற்றும் குவார்க் எக்ஸ்பிரஸ் பயன்படுத்திய தற்பொழுது புத்தகம் வடிவமைக்க படும் நிலையில் அச்சு செலவு இல்லை காகித செலவு இல்லை எழுத்தாளனுக்கு ராயல்டியும் பதிகப்பத்திற்கு நியாயமும் வைத்து பார்த்தால் மென் புத்தகங்களின் விலையே சொற்ப ரூபாய்களில் கிடைக்குமே ஏன் இதை செய்யவில்லை....
தங்கள் லாபத்திற்காக காகிதங்களை காரணம் சொல்லும் பதிப்பகங்களே வாசகனுக்கு தேவை உயர்ந்த கருத்துக்களே தவிர உயர்ந்த காகிதங்களில் இல்லை வாசகனை கழுதையை மாற்றும் வேலையை விட்டுவிட்டு எல்லோருக்கு நல்ல கருத்துக்கள் சென்று சேர பணிபுரியுங்கள் ....
என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் விலை குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அது பற்றியும் கண்டு கொள்வதில்லை
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி ஒரு முத்தை உதிர்த்திருந்தார் 'புத்தக வாசிப்பை மேம்படுத்தவே உயர் காகிதங்களில் அச்சிடுகிறோம்' என்று இதே பத்ரி சேஷாத்திரி சில தினங்களுக்கு முன் சாறு நிவேதிதாவின் புதிய நாவலை முன் பதிவு செய்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார்,
உங்களால் 50 % தள்ளுபடி முன்பதிவில் தரமுடியுமெனில் அந்த புத்தகத்தின் விலை என்ன ? அந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு ? இது போன்ற எளிய கேள்விகளை நமக்குள் கேட்பதன் மூலமே இவர்களின் கொள்ளைக்கு விடை கிடைக்கும் கடந்த வருடம் என் நண்பரின் புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வடிவமைக்கும் பணியை செய்ய வேண்டியிருந்தது
அந்த பணி முடித்து அவரிடம் நான் கேட்டபோது சொன்ன பதில்கள் 120 பக்கம் கொண்ட அவரின் புத்தகம் ஒன்றினை 100 காப்பிகள் அச்சிட 60 ,000 ரூபாய் ஆகியிருந்தது ஒரு புத்தகத்தின் அடக்கம் 60 ரூபாய் இவர் பதிப்பகங்களை 80 ரூபாய்க்கு தருகிறார் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி 120 கொஞ்சம் யோசிங்கள் ஆன்லைன் புத்தக கண்காட்சி தவிர பெரும்பாலான இடங்களில் நமக்கு தள்ளுபடி தரப்படுவதில்லை ஒரு புத்தகத்திற்கு பாதிக்கு பாதி லாபம் வைக்கின்றனர் இதில் 20 % எழுத்தாளர் ராயல்டி சென்றால் கூட கணிசமான லாபம் மீதமிருக்கும்
அந்த லாபத்தை குறைத்தால் புத்தகங்கள் மேலும் விற்கும் அப்படி விற்கும் நிலையில் அதிகம் அச்சு செய்தால் அது மேலும் விலை குறையும் ஆனால் இங்கே எதுவும் நடப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றோர் வழியை கூறுகிறார்கள் மென் புத்தகம் வருமென்றால் 20 முதல் ௩௦ சதவீதம் விலை குறையுமாம்
அய்யா மேதாவிகளே அச்சுக்கு புத்தகம் வடிவமைக்கும்போதே மென் புத்தகமாகவும் அதை சில நிமிடங்களில் மாற்றும் மென்பொருட்களான இன் டிசைன் மற்றும் குவார்க் எக்ஸ்பிரஸ் பயன்படுத்திய தற்பொழுது புத்தகம் வடிவமைக்க படும் நிலையில் அச்சு செலவு இல்லை காகித செலவு இல்லை எழுத்தாளனுக்கு ராயல்டியும் பதிகப்பத்திற்கு நியாயமும் வைத்து பார்த்தால் மென் புத்தகங்களின் விலையே சொற்ப ரூபாய்களில் கிடைக்குமே ஏன் இதை செய்யவில்லை....
தங்கள் லாபத்திற்காக காகிதங்களை காரணம் சொல்லும் பதிப்பகங்களே வாசகனுக்கு தேவை உயர்ந்த கருத்துக்களே தவிர உயர்ந்த காகிதங்களில் இல்லை வாசகனை கழுதையை மாற்றும் வேலையை விட்டுவிட்டு எல்லோருக்கு நல்ல கருத்துக்கள் சென்று சேர பணிபுரியுங்கள் ....
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1230063maniajith007 wrote:எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
ஹா..ஹா..ஹா.... ........நலமா நீங்கள், வெகுநாட்களுக்குப் பின் இங்கு வந்து இருக்கிறீர்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பணத்தை சரியான கழுதையா பார்த்துக் கொடுங்க…!
» நீதாண்டா வாசகன் !
» ஈகரையின் புதிய வாசகன்
» ஏழை என்பவன் யார்?
» ஆண் என்பவன் யார்..?
» நீதாண்டா வாசகன் !
» ஈகரையின் புதிய வாசகன்
» ஏழை என்பவன் யார்?
» ஆண் என்பவன் யார்..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|