புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_m10பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 25, 2016 9:36 pm


மக்களின் தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியும்,
பணம் அச்சடிக்கும் அச்சகங்களும் வெளியிட இயலாததால், வங்கிகள்,
ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் இருந்து பணம் எடுப்பதற்கான
கட்டுப்பாடுகள், வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
உள்ளதாகத் தெரிகிறது.

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ,1,000 நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு,
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்குக்
கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கியில் இருந்து வாரம் ஒன்றுக்கு
ரூ.24,000 வரையிலும், ஏடிஎம் மையத்தில் இருந்து நாளொன்றுக்கு
ரூ.2,500 வரையிலும் பணம் எடுக்கலாம் என்றும், இந்தக் கட்டுப்பாடு
50 நாள்களுக்கு, அதாவது, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும்
மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அந்த அவகாசம் எப்போது தளர்த்தப்படும் என்று மத்திய அரசும்,
ரிசர்வ் வங்கியும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் 50 நாள்கள் அவகாசம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே
உள்ள நிலையில், வங்கிகளுக்குப் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள்
கிடைக்காத வரையில், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்
பாடுகள் தொடர வேண்டும் என்று பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

தற்போதைய நிலையில், வாரம் ஒன்றுக்கு ரூ.24,000 வரை எடுக்கலாம் என்று
அரசு அறிவித்துள்ள போதிலும் பணத் தட்டுப்பாடு காரணமாக,
பெரும்பாலான இடங்களில் தங்களுக்கு வரும் பணத்தின் அளவைப்
பொறுத்தே வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வங்கிகள்
பகிர்ந்தளித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இருந்து
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டுவிட்டால்,
தற்போதைய நெருக்கடியான சூழலில், பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு
வங்கிகளால் பணத்தைக் கொடுக்க இயலாது. எனவே,

""வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத்
தளர்த்தப்படக் கூடாது; பணப் புழக்கம் அதிகரித்தால் மட்டுமே கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படலாம்'' என்று பொதுத் துறை வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர்
கூறினார்.

மேலும், ""தற்போதைய சூழலில், தனிநபர்களுக்குப் பணம் கொடுப்பதற்கே
வங்கிகள் போராடி வரும் நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களை
நடத்துபவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும்
தேவைக்கு ஏற்ப பணம் கொடுக்க முடியாது; எனவே, பணம் எடுப்பதற்கான
கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதே நடைமுறைக்கு உகந்த வழியாகும்''
என்றும் அவர் கூறினார்.

புழக்கத்தில் இருந்த ரூ.15.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது
என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, ரூ.12.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள்
வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆனால், 5.92 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே கடந்த
மாதம் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
-
--------------------------------------
தினமணி


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 27, 2016 6:16 pm

இன்னும் கருப்பு ஆடுகள் வெளிவராமல் பதுங்கிக்கொண்டுத்தானே
உள்ளது அதை வெளிக் காணும்வரை கொஞ்சம் கஷ்டப்படனுங்க..
நாட்டுக்காக உயிர்தியாகம் பன்னுபவர்களை கொஞ்சம் எண்ணிப்
பார்க்கனுங்க. பசுந்தோல் போர்த்திய புலியைப்போல் சே.. சே .சே >

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக