ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

Go down

சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை Empty சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

Post by ayyasamy ram Tue 27 Dec 2016 - 22:20

சூரத்தை சேர்ந்த பைனான்சியர் 700 பேரை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை மாற்றியது கண்டுபிடிப்பு: சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை MklWcN9nT8izuYEtcAd7+finance_3109309f
-
சூரத்தை சேர்ந்த பைனான்சியர், 700 பேர் மூலம் வங்கியில் பணம் டெபாசிட் செய்து மீண்டும் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைனான்சியர் கிஷோர் பஜியாவாலா. ரகசிய தகவலின் அடிப்படையில் இவருடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.10.45 கோடி பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் 400 கோடிக்கு சொத் துகள் வைத்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு 700 பேருடைய வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்ய வைத்துள்ளார். அதன் பிறகு சிறிது சிறிதாக அவர் களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

வங்கிகளில் கிஷோர் 27 கணக்குகளை வைத்துள்ளார். அவற்றில் 20 வங்கி கணக்குகள் பினாமி பெயர்களில் உள்ளன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம், 2 லட்சம், 4 லட்சம் என கறுப்புப் பணத்தை போட்டு மீண்டும் புதிய நோட்டுகளை பெற் றுள்ளார். இதுவரை அவர் எவ்வளவு டெபாசிட் செய்தார், எவ்வளவு எடுத்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

தங்கம், வைரம் பறிமுதல்

மேலும், சோதனையின் போது ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய் (எல்லாம் புதிய ரூபாய் நோட்டுகள்) பறி முதல் செய்யப்பட்டது. அத்துடன் 1,48,88,133 ரூபாய் மதிப்புள்ள தங்கம், 4,92,96,314 ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகள், 1,39,34,580 ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 77,81,800 ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1300 கோடி சொத்துமதிப்பு

கறுப்புப் பணத்தை வெள் ளையாக மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் கிஷோருக்கு உதவியிருப் பது தெரிய வந்துள்ளது. சூரத் மக்கள் கூட்டுறவு வங்கி மூத்த மேலாளர் பங்கஜ் பட்டுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.1.45 கோடி அளவுக்கு புதிய நோட்டுகளை, வங்கி அதிகாரிகள் துணை இல்லாமல் பெற்றிருக்க முடியாது. இதுகுறித்து மற்ற வங்கிகளுடைய கணக்குகளையும் ஆராய்ந்து வருகிறோம். கிஷோ ருடைய மொத்த சொத்த மதிப்பு 1,300 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.

வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் வீடு, பிளாட், நிலம் போன்றவற்றின் பத்திரங்களை கிஷோர் அடமானமாக வாங்கி உள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் போனவர்களின் சொத்துகளை தன் பெயருக்கு மாற்றி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவ்வாறு வருமான வரித் துறையினர் கூறினர்.

இந்த வழக்கு இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82775
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முதலீடாகப் போட்டு முளைத்த நிறுவனங்கள்-சிபிஐ கண்டுபிடிப்பு
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» சிபிஐ அதிகாரிகளை தாக்கிய வருமான வரி அதிகாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum