புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
91 Posts - 63%
heezulia
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
1 Post - 1%
viyasan
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
283 Posts - 45%
heezulia
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
19 Posts - 3%
prajai
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
7 Posts - 1%
mruthun
வார்தா Poll_c10வார்தா Poll_m10வார்தா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்தா


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 20, 2016 12:46 am

வார்தா

வாட்டி விட்டுச் சென்றாயே - கோரமுகம்
காட்டி விட்டுச் சென்றாயே - மின்தூண்களை
ஆட்டிவிட்டுச் சென்றாயே - சோகஸ்வரம்
மீட்டிவிட்டுச் சென்றாயே வார்தா

பாட்டி நட்ட பழைய மரங்களை
ஓட்டு வீட்டை ஓலைக் குடிசையை
மாட்டு வண்டியை மாமரக் கிளையை
விட்டு வைக்காது கொண்டு சென்றாயோ வார்தா

அடுத்த மாநிலம் ஆந்திரம் தனக்கு
கொடுத்த தொல்லைகள் போதுமென தமிழகம்
விடுத்த அழைப்பென விரும்பி வந்தெமை
படுத்தி எடுத்து பறந்து சென்றாயோ வார்தா

மனிதநேயம் மறந்த மறத்தமிழர் என்றெண்ணி
புனிதயாத்திரை புறப்பட்டு புழுதியாய் புயலாய்
துணிகரம் காட்டி தமிழகம் தகர்த்தாய்
இனி கரம் நீட்டும் இயல்பை வளர்த்தாயோ வார்தா  

சுடும் சூரியன் சூட்டை கிளப்ப
கடும் வெயிலில் கனவான்கள் தகிக்க
நடும் மரமே நாட்டை காக்குமெனும்
விடுகதை சொல்லி விரைந்து சென்றாயோ வார்தா

சம்சாரம் இல்லாமல் சமாளித்த போதும்
மின்சாரம் இல்லாமல் மிரண்டுவிட்ட எம்மை
மின்சாரம் இன்றி மிடுக்காய் வாழும்
சமாசாரம் சொல்லி சமரசம் செய்தாயோ வார்தா
ச.சந்திரசேகரன்




வார்தா 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 20, 2016 8:27 am

மின்சாரமின்றி பதிவிட முடியாமல்
மின்சாரம் வந்தவுடன் பதிவிட்ட
சாரமிகு கவிதை தந்த
சந்திரசேகருக்கு நன்றி . வார்தா 3838410834 வார்தா 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 20, 2016 11:06 am

சம்சாரம் இல்லாமல் சமாளித்த போதும்
மின்சாரம் இல்லாமல் மிரண்டுவிட்ட எம்மை


ஓ... அப்படியா சமாசாரம்? ..............புன்னகை............அருமையான கவிதை சேகரன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 20, 2016 9:47 pm

T.N.Balasubramanian wrote:மின்சாரமின்றி பதிவிட முடியாமல்
மின்சாரம் வந்தவுடன் பதிவிட்ட
சாரமிகு கவிதை தந்த
சந்திரசேகருக்கு நன்றி . வார்தா 3838410834 வார்தா 3838410834

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229328 வார்தா 1571444738 :வணக்கம்:



வார்தா 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 20, 2016 9:47 pm

krishnaamma wrote:சம்சாரம் இல்லாமல் சமாளித்த போதும்
மின்சாரம் இல்லாமல் மிரண்டுவிட்ட எம்மை


ஓ... அப்படியா சமாசாரம்? ..............புன்னகை............அருமையான கவிதை சேகரன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1229338 வார்தா 1571444738 :வணக்கம்:



வார்தா 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 21, 2016 7:31 am

சிறப்பான கவிதை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 21, 2016 9:31 am

எண்பதாண்டுக்கு முன் இருந்த நிலையை கற்பனையாக எண்ணிப்
பாருங்கள்>>>>>>>>>>>>>>எப்படி வாழ்ந்தார்கள் என>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 22, 2016 10:56 pm

M.Jagadeesan wrote:சிறப்பான கவிதை .
மேற்கோள் செய்த பதிவு: 1229448 வார்தா 1571444738 :வணக்கம்:



வார்தா 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக