புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம்.
நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...
தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம்.
'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, உருத்தெரியாம போயிட்டீங்க... முகத்துல, ஏன் இவ்வளவு பரு; மருத்துவரை பாக்கலையா... பொண்ணு அவளா திருமணம் செய்துகிட்டான்னு (ஓடிப் போயி) கேள்விப்பட்டோம்; பலர் வீட்லயும் (?) இது நடக்கிறது தான்; இப்பெல்லாம் இது சகஜம்...' என்று உள்குத்து பேச்சுகள், வரத்தான் செய்யும்.
இவற்றை, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே, இத்தகைய கேள்விகளை கேட்டும், பேசியும், நம்மை ஆழம் பார்க்கிறது இச்சமூகம்.
நம் பாதிப்புகள் பற்றி, நாம் அக்கறையாக இருக்கிறோமே தவிர, கவலைப்பட்டு, முகவாய் கட்டைக்கு, முட்டுக் கொடுக்கவில்லை என்பதை, இச்சமூகத்திற்கு சொல்லவாவது, இவர்களை நாம் சந்திக்க வேண்டும்.
இதற்கான களங்களே நல்லதும், கெட்டதும் நடக்கும் இடங்கள்.
'உள்ளுக்குள் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டி கொள்ளாத, மென்று ஜீரணிக்கிற பக்குவம், நமக்கும் சிறிது இருக்கிறது...' என, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்.
இது தவிர, நமக்காக பரிந்து பேச, ஆறுதல் சொல்ல, தைரியம் அளிக்க முன்வருவோரும் உண்டு. இவர்கள் தரும் ஊக்கம், நம்மை, புது மனிதர்களாக ஆக்கும். அடைந்து கிடந்தால், இது நடக்குமா?
அடுத்து, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் போது, இச்சமூகத்தால், நாம் எப்படி பார்க்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்பது, நமக்கே புரிய வரும்.
வசதி மிகுந்தவருக்கு, தடபுடல்; வசதி குறைந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு என்று வழங்கப்படும் போது, 'இதை, எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' என்கிற எண்ணம் அந்த செல்வந்தருக்கும், 'இவர்கள் எல்லாரும், என்னை இன்னும் மதிக்க வேண்டும்...' என்கிற உணர்வு, சராசரி மனிதருக்கும் வரும். இது, மிக பெரிய உந்து சக்தியாக அமையும்.
இத்தகைய மன எழுச்சியை, வேறு எந்த சந்தர்ப்பத்திலும், நாம் பெற முடியாது. நம் நண்பர்கள், நல விரும்பிகள், நம் குடும்பத்தினர் மற்றும் நம் தொழில் வட்டமும் தர முடியாத மன எழுச்சியை, உத்வேகத்தை, ஒரு நிகழ்வு தருமானால், அதை எப்படி நாம் தவிர்க்கலாம்.
நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கிடைக்கும் அறிமுகங்கள், நமக்கு, பல வகையிலும், என்றாவது ஒரு நாள் உதவக் கூடும். 'இவர், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, பி.ஏ.,வா இருக்காரு; இவரு, பிரபல மருத்துவமனையில் அக்கவுன்டன்ட்; இவர், என் கூட படிச்சவரு... தலைமை செயலகத்துல, அதிகாரியா இருக்காரு; இவருக்கு, மலேஷியாவுல நகைக் கடை இருக்கு...' என்று 'மளமள'வென்று அறிமுகமாகும் போது, பின்னால், ஒருநாளில் அது பயன்படும் பாருங்கள்... அதை, எழுத்தால் எழுதி மாளாது.
அழைப்பிற்கு செல்வது என்பது சுப காரியம்; அழையாமலேயே செல்வது, இறுதிச்சடங்கு. 'தகவல் இல்லை, எனக்கு யாரும் சொல்லவில்லை...' என்பதெல்லாம், ஏற்க முடியாத வாதம். துக்க வீட்டினரின் அதிர்ச்சி அலை, அந்த வீட்டையே புரட்டிப் போட்டிருக்கும். யாருக்கு வரும், நம் நினைப்பு!
நல்லவற்றில் பகிர்ந்து கொள்ள கூட தவறலாம்; ஆனால், தவறியவர் வீட்டில், தவறாது கலந்து கொண்டு ஆறுதலும், தேறுதலும் கூறி, முடிந்தால், நான்கு தோள்களும், ஒரு தோளாகி துணையிருந்தால், அது, காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து, உரியவர்களால் போற்றப்படும்.
மேலும், மன கேள்வியையும், கோணத்தையும் மாற்றுங்கள். 'நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்...' என்று, நமக்கு நாமே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு காரணங்களும், நியாயங்களும் தேடுவதை விட்டு, நாம் கலந்து கொள்வதில் இருக்கக் கூடிய நியாயங்களையும், காரணங்களையும் தேடிப் பழகுவோம்.
இனியும், நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள, எதிர்மறையான காரணங்களை, தேட வேண்டாம்.
லேனா தமிழ்வாணன்
நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...
தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம்.
'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, உருத்தெரியாம போயிட்டீங்க... முகத்துல, ஏன் இவ்வளவு பரு; மருத்துவரை பாக்கலையா... பொண்ணு அவளா திருமணம் செய்துகிட்டான்னு (ஓடிப் போயி) கேள்விப்பட்டோம்; பலர் வீட்லயும் (?) இது நடக்கிறது தான்; இப்பெல்லாம் இது சகஜம்...' என்று உள்குத்து பேச்சுகள், வரத்தான் செய்யும்.
இவற்றை, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே, இத்தகைய கேள்விகளை கேட்டும், பேசியும், நம்மை ஆழம் பார்க்கிறது இச்சமூகம்.
நம் பாதிப்புகள் பற்றி, நாம் அக்கறையாக இருக்கிறோமே தவிர, கவலைப்பட்டு, முகவாய் கட்டைக்கு, முட்டுக் கொடுக்கவில்லை என்பதை, இச்சமூகத்திற்கு சொல்லவாவது, இவர்களை நாம் சந்திக்க வேண்டும்.
இதற்கான களங்களே நல்லதும், கெட்டதும் நடக்கும் இடங்கள்.
'உள்ளுக்குள் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டி கொள்ளாத, மென்று ஜீரணிக்கிற பக்குவம், நமக்கும் சிறிது இருக்கிறது...' என, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்.
இது தவிர, நமக்காக பரிந்து பேச, ஆறுதல் சொல்ல, தைரியம் அளிக்க முன்வருவோரும் உண்டு. இவர்கள் தரும் ஊக்கம், நம்மை, புது மனிதர்களாக ஆக்கும். அடைந்து கிடந்தால், இது நடக்குமா?
அடுத்து, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் போது, இச்சமூகத்தால், நாம் எப்படி பார்க்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்பது, நமக்கே புரிய வரும்.
வசதி மிகுந்தவருக்கு, தடபுடல்; வசதி குறைந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு என்று வழங்கப்படும் போது, 'இதை, எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' என்கிற எண்ணம் அந்த செல்வந்தருக்கும், 'இவர்கள் எல்லாரும், என்னை இன்னும் மதிக்க வேண்டும்...' என்கிற உணர்வு, சராசரி மனிதருக்கும் வரும். இது, மிக பெரிய உந்து சக்தியாக அமையும்.
இத்தகைய மன எழுச்சியை, வேறு எந்த சந்தர்ப்பத்திலும், நாம் பெற முடியாது. நம் நண்பர்கள், நல விரும்பிகள், நம் குடும்பத்தினர் மற்றும் நம் தொழில் வட்டமும் தர முடியாத மன எழுச்சியை, உத்வேகத்தை, ஒரு நிகழ்வு தருமானால், அதை எப்படி நாம் தவிர்க்கலாம்.
நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கிடைக்கும் அறிமுகங்கள், நமக்கு, பல வகையிலும், என்றாவது ஒரு நாள் உதவக் கூடும். 'இவர், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, பி.ஏ.,வா இருக்காரு; இவரு, பிரபல மருத்துவமனையில் அக்கவுன்டன்ட்; இவர், என் கூட படிச்சவரு... தலைமை செயலகத்துல, அதிகாரியா இருக்காரு; இவருக்கு, மலேஷியாவுல நகைக் கடை இருக்கு...' என்று 'மளமள'வென்று அறிமுகமாகும் போது, பின்னால், ஒருநாளில் அது பயன்படும் பாருங்கள்... அதை, எழுத்தால் எழுதி மாளாது.
அழைப்பிற்கு செல்வது என்பது சுப காரியம்; அழையாமலேயே செல்வது, இறுதிச்சடங்கு. 'தகவல் இல்லை, எனக்கு யாரும் சொல்லவில்லை...' என்பதெல்லாம், ஏற்க முடியாத வாதம். துக்க வீட்டினரின் அதிர்ச்சி அலை, அந்த வீட்டையே புரட்டிப் போட்டிருக்கும். யாருக்கு வரும், நம் நினைப்பு!
நல்லவற்றில் பகிர்ந்து கொள்ள கூட தவறலாம்; ஆனால், தவறியவர் வீட்டில், தவறாது கலந்து கொண்டு ஆறுதலும், தேறுதலும் கூறி, முடிந்தால், நான்கு தோள்களும், ஒரு தோளாகி துணையிருந்தால், அது, காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து, உரியவர்களால் போற்றப்படும்.
மேலும், மன கேள்வியையும், கோணத்தையும் மாற்றுங்கள். 'நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்...' என்று, நமக்கு நாமே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு காரணங்களும், நியாயங்களும் தேடுவதை விட்டு, நாம் கலந்து கொள்வதில் இருக்கக் கூடிய நியாயங்களையும், காரணங்களையும் தேடிப் பழகுவோம்.
இனியும், நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள, எதிர்மறையான காரணங்களை, தேட வேண்டாம்.
லேனா தமிழ்வாணன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல. பகிர்வு அம்மா.
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அருமை...![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|