புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது.
எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம்.
உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், எத்தகைய செயலையும், நியாயப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தவறுகள் மற்றும் குற்றங்களின் முதல் ஊற்றுக்கண் இது தான். ஒரு தவறை செய்ய முற்படும் போது, உடனே உள்ளேயிருந்து, 'அடேய்... வேணாம்டா பாவம்... அப்புறம் மாட்டிக்கின்னு முழிப்பேடா... வம்பு, வழக்குன்னு ஆகி அசிங்கப்படுவேடா...' என்கிறார், நம் மன சாட்சியார்.
'நீ கம்முன்னு கெட... உன்னை எவன் கேட்டான்...' என்று மனசாட்சியை அடக்குவது தான், சமரசம் செய்து கொள்வது என்பது! அதாவது, நியாயத்திற்கு எதிரான சமாதானங்கள்.
'அவன், என்னை ஏமாற்றினான்; எனவே, நான் அவனை ஏமாற்றுவதில் என்ன தவறு...' என்பதும், மனசாட்சியை அடக்க பார்க்கும் சமாதானமே!
'அவன் தன் குணத்தை காட்டிட்டான்; இதற்காக, நான் ஏன் இறங்கி போக வேண்டும்...' என்று எதிர் கேள்வி எழுப்புவது, மனசாட்சிக்கு உரமூட்டும் செயல்.
நீங்கள் அறிந்த உதாரணம் தான். நாய் குரைக்கிறது என்பதற்காக, நாமும் அதை பார்த்து குரைக்க முடியுமா... நாய், நாயாக தான் நடந்து கொள்ளும்; ஆனால், மனிதன், நாயின் தரத்திற்கு இறங்கி போகலாமா!
'அவன், எனக்கு தபாலில் தானே அழைப்பு அனுப்பினான்; நான், ஏன் நேரில் போய் அழைக்க வேண்டும்...' என்று கேட்பது, நியாயத்தின் குரல் அல்ல; மனசாட்சியை அடகு வைக்கும் குரல். இது, ஒரு தவறான சமரசமே!
'அவனுக்கு பண்பாடு தெரியலை... நான் அப்படி அல்ல, முறையாக அழைப்பேன்...' என்பது மனசாட்சியின் குரல்.
'நியாயமான காரணம் சொல்லி, முதலாளியிடம் முன்பணம் கேட்டேன்; அவர் தரலை. எனவே, ஒரு பொய் காரணத்தை சொல்லி, பணம் வாங்கப் போறேன்...' என்று அணுகுவது, நம்மை நாம் சமரசம் செய்து கொள்ளும் தவறான அணுகுமுறையே!
'எங்கப்பா என்னை கோபிச்சுக்கிட்டாரு; எனவே, இந்த முறை நான் அவரை அழைக்கப் போறதும் இல்ல; போய் பாக்கப் போவதும் இல்ல...' என்று ஒரு மகன் குதித்தால், அங்கே சமரசம் தலை தூக்கி விட்டது என்று பொருள்.
'அப்பா என் நன்மைக்கு தான் சொன்னாரு; ஆனா, அதை கோபமாக சொல்லிட்டாரு. என்னை கண்டிக்க, இந்த உலகத்தில அவருக்கு இல்லாத உரிமையா... அது வேறு; இது வேறு. நான் எப்போதும் போல, அவரிடம் நடந்து கொள்வேன்...' என்பது தான் மனசாட்சியின் பார்வை.
சமரசப் பார்வைகளில் நஷ்டம் பிறருக்கு இது, என தப்பு கணக்கு போடுகிறோம். அது உண்மையல்ல; நஷ்டம் நமக்கே!
அரிசியில், கல்லை கலந்து விற்கிற கலப்படம்; ஒரு காலத்தில் எடுபட்டது; ஏற்க தக்கதாகவும் இருந்தது. இன்று அது நடவாது; வியாபாரம் படுத்து விடும்.
மிளகில், பப்பாளி விதையை கலந்து விற்போரும் உண்டு. இவர்கள் பிடிபடவும் மாட்டார்கள்; வியாபாரமும் படுத்து விடாது. இவர்களை, 'காம்ப்ரமைஸ்' காரர்கள் என்பேன். 'இது என்ன பெரிய தவறு... எல்லாம் மிளகு என்றால் கட்டுபடியாகாது...' என்பவர்கள் இவர்கள். ஆனால், காலம் இவர்களை காட்டி கொடுத்து, வியாபாரத்தை படுக்கச் செய்து விடும்.
சமரசம் என்பது, தரத்திலிருந்து இறங்கி போவது, தாழ்ந்து பேசுவது, தம் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவது. இது நீண்ட, நெடிய, இனிய பயணத்திற்கு ஒருபோதும் உதவாது.
ராக்கெட் பயணத்திற்கு ஆசைப்பட்டு, கட்டை வண்டி பயணத்திற்கு தள்ளப்படுவோரின் வரலாறுகளை ஆராய்ந்தால், பெரும்பாலும், இவர்கள் எப்படியும் வாழலாம் எனும், 'காம்ப்ரமைஸ்' ரகத்தவர்களாகவே இருப்பர்.
மாறாக, இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டால், அவர்கள், எப்படி எப்படியோ வாழுமளவு உயர்த்தப்படுவர் என்பதே உண்மை!
லேனா தமிழ்வாணன்
எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம்.
உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், எத்தகைய செயலையும், நியாயப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தவறுகள் மற்றும் குற்றங்களின் முதல் ஊற்றுக்கண் இது தான். ஒரு தவறை செய்ய முற்படும் போது, உடனே உள்ளேயிருந்து, 'அடேய்... வேணாம்டா பாவம்... அப்புறம் மாட்டிக்கின்னு முழிப்பேடா... வம்பு, வழக்குன்னு ஆகி அசிங்கப்படுவேடா...' என்கிறார், நம் மன சாட்சியார்.
'நீ கம்முன்னு கெட... உன்னை எவன் கேட்டான்...' என்று மனசாட்சியை அடக்குவது தான், சமரசம் செய்து கொள்வது என்பது! அதாவது, நியாயத்திற்கு எதிரான சமாதானங்கள்.
'அவன், என்னை ஏமாற்றினான்; எனவே, நான் அவனை ஏமாற்றுவதில் என்ன தவறு...' என்பதும், மனசாட்சியை அடக்க பார்க்கும் சமாதானமே!
'அவன் தன் குணத்தை காட்டிட்டான்; இதற்காக, நான் ஏன் இறங்கி போக வேண்டும்...' என்று எதிர் கேள்வி எழுப்புவது, மனசாட்சிக்கு உரமூட்டும் செயல்.
நீங்கள் அறிந்த உதாரணம் தான். நாய் குரைக்கிறது என்பதற்காக, நாமும் அதை பார்த்து குரைக்க முடியுமா... நாய், நாயாக தான் நடந்து கொள்ளும்; ஆனால், மனிதன், நாயின் தரத்திற்கு இறங்கி போகலாமா!
'அவன், எனக்கு தபாலில் தானே அழைப்பு அனுப்பினான்; நான், ஏன் நேரில் போய் அழைக்க வேண்டும்...' என்று கேட்பது, நியாயத்தின் குரல் அல்ல; மனசாட்சியை அடகு வைக்கும் குரல். இது, ஒரு தவறான சமரசமே!
'அவனுக்கு பண்பாடு தெரியலை... நான் அப்படி அல்ல, முறையாக அழைப்பேன்...' என்பது மனசாட்சியின் குரல்.
'நியாயமான காரணம் சொல்லி, முதலாளியிடம் முன்பணம் கேட்டேன்; அவர் தரலை. எனவே, ஒரு பொய் காரணத்தை சொல்லி, பணம் வாங்கப் போறேன்...' என்று அணுகுவது, நம்மை நாம் சமரசம் செய்து கொள்ளும் தவறான அணுகுமுறையே!
'எங்கப்பா என்னை கோபிச்சுக்கிட்டாரு; எனவே, இந்த முறை நான் அவரை அழைக்கப் போறதும் இல்ல; போய் பாக்கப் போவதும் இல்ல...' என்று ஒரு மகன் குதித்தால், அங்கே சமரசம் தலை தூக்கி விட்டது என்று பொருள்.
'அப்பா என் நன்மைக்கு தான் சொன்னாரு; ஆனா, அதை கோபமாக சொல்லிட்டாரு. என்னை கண்டிக்க, இந்த உலகத்தில அவருக்கு இல்லாத உரிமையா... அது வேறு; இது வேறு. நான் எப்போதும் போல, அவரிடம் நடந்து கொள்வேன்...' என்பது தான் மனசாட்சியின் பார்வை.
சமரசப் பார்வைகளில் நஷ்டம் பிறருக்கு இது, என தப்பு கணக்கு போடுகிறோம். அது உண்மையல்ல; நஷ்டம் நமக்கே!
அரிசியில், கல்லை கலந்து விற்கிற கலப்படம்; ஒரு காலத்தில் எடுபட்டது; ஏற்க தக்கதாகவும் இருந்தது. இன்று அது நடவாது; வியாபாரம் படுத்து விடும்.
மிளகில், பப்பாளி விதையை கலந்து விற்போரும் உண்டு. இவர்கள் பிடிபடவும் மாட்டார்கள்; வியாபாரமும் படுத்து விடாது. இவர்களை, 'காம்ப்ரமைஸ்' காரர்கள் என்பேன். 'இது என்ன பெரிய தவறு... எல்லாம் மிளகு என்றால் கட்டுபடியாகாது...' என்பவர்கள் இவர்கள். ஆனால், காலம் இவர்களை காட்டி கொடுத்து, வியாபாரத்தை படுக்கச் செய்து விடும்.
சமரசம் என்பது, தரத்திலிருந்து இறங்கி போவது, தாழ்ந்து பேசுவது, தம் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவது. இது நீண்ட, நெடிய, இனிய பயணத்திற்கு ஒருபோதும் உதவாது.
ராக்கெட் பயணத்திற்கு ஆசைப்பட்டு, கட்டை வண்டி பயணத்திற்கு தள்ளப்படுவோரின் வரலாறுகளை ஆராய்ந்தால், பெரும்பாலும், இவர்கள் எப்படியும் வாழலாம் எனும், 'காம்ப்ரமைஸ்' ரகத்தவர்களாகவே இருப்பர்.
மாறாக, இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற முடிவிற்கு வந்து விட்டால், அவர்கள், எப்படி எப்படியோ வாழுமளவு உயர்த்தப்படுவர் என்பதே உண்மை!
லேனா தமிழ்வாணன்
Similar topics
» கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!
» சித்தமருத்துவ சங்கதிகள்
» ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
» மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» சித்தமருத்துவ சங்கதிகள்
» ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
» மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|